10-14-2005, 01:28 AM
//இந்தக் கவிதைக்கு பாராட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழரின் பண்பாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்காத இந்தக் கவிதையை நீங்கள் தாராளமா உங்கடை மனிசிமார் பொம்பிளைப்பிள்ளையள் எல்லாருக்கும் காட்டலாம்.நடுவீட்டில போஸ்ரல் அடிச்சும் ஒட்டலாம்.//
இதையும் ஆரேன் கவிதையெண்டு நினைச்சுப் பாராட்டுறதுக்குள்ள இந்தப்பத்தி கவிதையில்லை எண்டு சொல்லிவிட்டியளெண்டா நல்லம்.
இல்லாட்டி நீங்கள் சொன்ன 3 கவிதையில இந்தப் பந்தியும் ஒண்டாக்குமெண்டு அதுக்கும் பாராட்டுக்கள் வந்திடும்.
இதையும் ஆரேன் கவிதையெண்டு நினைச்சுப் பாராட்டுறதுக்குள்ள இந்தப்பத்தி கவிதையில்லை எண்டு சொல்லிவிட்டியளெண்டா நல்லம்.
இல்லாட்டி நீங்கள் சொன்ன 3 கவிதையில இந்தப் பந்தியும் ஒண்டாக்குமெண்டு அதுக்கும் பாராட்டுக்கள் வந்திடும்.

