10-13-2005, 05:11 PM
யாரப்பா கோதாரில போன அந்த கவிதை வல்லாளர்? கண்ட பாவனையில கொண்டை முடியிறவையோ?
இவேன் நீர் உந்த உருவம் இல்லை எண்டதுக்கு இது தான் சாட்டெண்டு உதாரணமா காதலை இழுத்து போட்டிருந்தீர் எண்டால் கியல வெடக்ன.
அப்படியே ஒரு வசீகரமான விலங்கின்ரை படத்தையும் போட்டிருந்தால் உப்படி ஓநாய் எண்டால் உளறமாட்டினம்.
இவேன் நீர் உந்த உருவம் இல்லை எண்டதுக்கு இது தான் சாட்டெண்டு உதாரணமா காதலை இழுத்து போட்டிருந்தீர் எண்டால் கியல வெடக்ன.
அப்படியே ஒரு வசீகரமான விலங்கின்ரை படத்தையும் போட்டிருந்தால் உப்படி ஓநாய் எண்டால் உளறமாட்டினம்.

