Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்கள் இலையை நோக்கட்டும்!
#1
சோற்றுக்கு வேண்டும் உலை
சாப்பாட்டுக்கு வேண்டும் இலை

உணவுண்பது ஒரு கலை
காத்திருக்கிறது உனக்காக இலை

இலையில்
இருக்கின்றன
இன்சுவைப்பதார்த்தங்கள்

உலகினில்
உயிர் வாழ
உணவு முக்கயம்
உணவு வேண்டுமெனும்
உணர்வு முக்கியம்
உணர்வென்பது
உருவமற்றது
உணவென்பது
உருவமுள்ளது
உருவமற்ற
உணர்வின் தூண்டலால்
உருவமுள்ள
உணவையுண்டு
உலகத்தில்
உயிர் வாழ்வோழ்ம்


இந்தக் கவிதைக்கு பாராட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழரின் பண்பாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்காத இந்தக் கவிதையை நீங்கள் தாராளமா உங்கடை மனிசிமார் பொம்பிளைப்பிள்ளையள் எல்லாருக்கும் காட்டலாம்.நடுவீட்டில போஸ்ரல் அடிச்சும் ஒட்டலாம்.
Reply


Messages In This Thread
கண்கள் இலையை நோக்கட்டும்! - by இவோன் - 10-13-2005, 03:21 PM
[No subject] - by கோமதி - 10-13-2005, 03:47 PM
[No subject] - by இவோன் - 10-13-2005, 03:51 PM
[No subject] - by sinnakuddy - 10-13-2005, 04:35 PM
[No subject] - by Birundan - 10-13-2005, 04:39 PM
[No subject] - by kurukaalapoovan - 10-13-2005, 05:11 PM
[No subject] - by இவோன் - 10-13-2005, 07:24 PM
[No subject] - by shanmuhi - 10-13-2005, 07:52 PM
[No subject] - by கோமதி - 10-14-2005, 01:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)