10-13-2005, 03:39 AM
ஒரு குற்றொழுங்கை. இரவில் கறுத்த உடுப்புடன் இருவர் நடந்து சென்றாலே, ஒருவருக்கு மற்றவரை தெரியாது. அப்படிப் பட்ட வீதியில் அம்மாவசை நாள் ஒன்றில் கறுத்த உடுப்புடன் இருவர் எதிர் எதிர் திசையில் வருகின்றனர். ஆனால் இருவரும் மோதுப்படாமல் கடந்து செல்கின்றனர் எப்படி????

