11-18-2003, 04:59 PM
அன்பின் வீரா உங்கள் கருத்தைப் படித்தபோதுதான் எனக்கு உண்மை உறைத்தது. வாங்கிய கடனுக்;கு வட்டிகட்ட இப்படி தங்கள் குடும்பத்தை பற்றிக்கூட கவலைப்பாடாது வாழவேண்டிய சூழ்நிலையில் எமது மக்கள் இருக்கிறார்கள் என அறிந்தபோது உண்மையில் நெஞ்சம் கனக்கிறது. நாங்கள் இந்தியாவில் இருப்பதால் மற்ற நாடுகளில்; எம்மக்கள் படும் கஸ்டம் தெரியாமல்போய்விட்டது. அதற்காக வருந்துகிறேன்.
சரி நீங்கள் கேட்டதற்கு ஏற்ப நவினமாக கற்றுக்கொடுக்க சில வழிகள் உண்டு. அதில் ஒன்று இருவட்டுகள் பயன்படுத்தி குழந்தைகளுக்கு கற்றக்கொடுத்தல். எல்லாக்குழந்தைகளும்; அதிக நேரம் கணனியில் செலவிடுவதாக அறிகிறேன். தமிழ்ப்பண்பாடு கற்றுக்கொடுக்கின்;;ற குறுந்தட்டை இங்கு தயார்செய்ய முடியும். ஏற்கனவே நான்; வேலை செய்;த நிறுவனம் மழலைப்பாடல்கள,பஞ்சதந்திரக்கதைகள், தமிழ் கற்பீர் என குறந்தட்டுகளை வெளியிட்டு உள்ளது. அவர்களை கொண்டு ஒரு குறுந்தட்டை வெளியிட முடியும். ஆனால் எம் மக்கள் வாங்குவர்களா? வாங்கினாலும் அது குழந்தைகளுக்கு பயன்படுமா?
சரி நீங்கள் கேட்டதற்கு ஏற்ப நவினமாக கற்றுக்கொடுக்க சில வழிகள் உண்டு. அதில் ஒன்று இருவட்டுகள் பயன்படுத்தி குழந்தைகளுக்கு கற்றக்கொடுத்தல். எல்லாக்குழந்தைகளும்; அதிக நேரம் கணனியில் செலவிடுவதாக அறிகிறேன். தமிழ்ப்பண்பாடு கற்றுக்கொடுக்கின்;;ற குறுந்தட்டை இங்கு தயார்செய்ய முடியும். ஏற்கனவே நான்; வேலை செய்;த நிறுவனம் மழலைப்பாடல்கள,பஞ்சதந்திரக்கதைகள், தமிழ் கற்பீர் என குறந்தட்டுகளை வெளியிட்டு உள்ளது. அவர்களை கொண்டு ஒரு குறுந்தட்டை வெளியிட முடியும். ஆனால் எம் மக்கள் வாங்குவர்களா? வாங்கினாலும் அது குழந்தைகளுக்கு பயன்படுமா?

