10-12-2005, 03:05 PM
மெய் சிலிர்த்துவிட்டது. நம்முடைய போராட்டத்தில்தான் எத்தனை எத்தனை தியாகங்கள். தியாகங்கள்தானே எம் போராட்டத்தை வளர்த்திருக்கின்றது. சீலனுடைய காலத்திலேயே தியாகம்தான் போராட்டம் என்றாகிவிட்டது.
எத்தனை எத்தனை பாலன்களின் தியாகங்கள் நாம் அறியாமல் இருக்கின்றன. மெதுமெதுவாக அவைகள் வெளிவரும்போது அவர்களை எண்ணி வியந்துகொள்வோம்.
பாலன் நீ இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்
எத்தனை எத்தனை பாலன்களின் தியாகங்கள் நாம் அறியாமல் இருக்கின்றன. மெதுமெதுவாக அவைகள் வெளிவரும்போது அவர்களை எண்ணி வியந்துகொள்வோம்.
பாலன் நீ இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்

