10-12-2005, 02:51 PM
ம். இச்சம்பவத்தில் பாலன் காட்டிக்கொடுக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டது இறக்ககண்டி எனுக் கிராமத்தில். இதன்பின்னாலிருந்த முஸ்லீம் போதகருட்பட 30 முஸ்லீம்களைப் புலிகள் கடத்திக்கொண்டு முல்லைத்தீவுக்குச் சென்றனர். ஏறத்தாள ஒரு வருடம் அவர்களை அங்கே வைத்திருந்து பின்னர் விடுதலை செய்தனர்.

