10-12-2005, 02:10 PM
குருவிகள் -
ஓடமாக
ஏணியாக
இன்னும் எத்தனை எத்தனையோ வழிகளில் மக்களை மேலே ஏற்றி விட்டு அல்லது அக்கரையை அடைய வைத்து விட்டு தான் மட்டும் எங்கும் போகாது ஓரிடத்திலே கிடந்து போகும் பல தியாகப் பொருட்கள் தான் நினைவிற்கு வருகின்றன.
நன்றாக இருக்கிறது குருவிகள்...
ஓடமாக
ஏணியாக
இன்னும் எத்தனை எத்தனையோ வழிகளில் மக்களை மேலே ஏற்றி விட்டு அல்லது அக்கரையை அடைய வைத்து விட்டு தான் மட்டும் எங்கும் போகாது ஓரிடத்திலே கிடந்து போகும் பல தியாகப் பொருட்கள் தான் நினைவிற்கு வருகின்றன.
நன்றாக இருக்கிறது குருவிகள்...
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

