11-18-2003, 03:14 PM
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->என்ன இப்பொது மட்டும் சிறீலங்கா பாராளுமன்றத்தில் இனவாதிகள் இல்லையா? ரணிலுக்கு இரண்டு மூன்று ஆசனங்கள் அதிகமாக் கிடைத்தால் அவரும் ஆச்சியின் வழியைத் தான் பின்பற்றுவார். ஆச்சி ஜேவீபீ அணைக்கமட்டும் தேர்தலைப் பற்றி மூச்சு விட மாட்டா.
அன்புடன்
சீலன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மைதான். ஆனால் கலாநிதி:விக்ரமாகு கருணாரத்ண அவர்கள் சிகளஉறுமய, JVP போன்றவர்களைத்தான் குறிப்பிடுகிறார். வெளியே இருந்து அவர்கள் போடும் கத்தல் பிரயோசனமற்றது. ஆனால் அவர்கள் பாராளுமன்றத்துக்குள் வந்து விட்டால்,எல்லோரையும் குழப்புவார்கள் என்பதே...........அவரது கருத்தாக இருக்கிறது.
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->செய்தி தினமலர்
. இலங்கை: சந்திரிகாரணில் சந்திப்பு
கொழும்பு: அதிபர் சந்திரகாவுடனான பிரதமர் ரணிலின் சந்திப்பு இன்று நடந்தது. முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க தேசிய அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதையே வேறொரு கம்யுனிச சிங்கள அரசியல்வாதி(பெயர் ஞாபகம் இல்லை) ரணில் , சமாதன பேச்சு வார்த்தையை நிச்சயம் ஒரு முடிவுக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன போது , ரணிலிடம் சொன்னார்.
பண்டாவால் முடியாதது.
DSசால் முடியாதது.
டட்லியால் முடியாதது.
சிறிமாவால் முடியாதது.
JRரால் முடியாதது.
பிரேமதாசவால் முடியாதது.
சந்திரிகாவால் முடியாதது.
[highlight=red:c372272635]எப்படி ரணில், உன்னால் மட்டும் முடியும்?[/highlight:c372272635]
நீங்கள் பேச்சுக்கு போனால் அவர்கள் முறிப்பதும்,
அவர்கள் பேச்சுக்கு போனால் நீங்கள் முறிப்பதும்,
இதுதானே நீங்கள் எல்லோரும் இதுவரை செய்தது.
நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் ஒருவேளை முடியலாம்.
என்றார்.
அதுதான் இதுபோல கிடக்கு............பார்க்கலாம்.
அன்புடன்
சீலன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மைதான். ஆனால் கலாநிதி:விக்ரமாகு கருணாரத்ண அவர்கள் சிகளஉறுமய, JVP போன்றவர்களைத்தான் குறிப்பிடுகிறார். வெளியே இருந்து அவர்கள் போடும் கத்தல் பிரயோசனமற்றது. ஆனால் அவர்கள் பாராளுமன்றத்துக்குள் வந்து விட்டால்,எல்லோரையும் குழப்புவார்கள் என்பதே...........அவரது கருத்தாக இருக்கிறது.
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->செய்தி தினமலர்
. இலங்கை: சந்திரிகாரணில் சந்திப்பு
கொழும்பு: அதிபர் சந்திரகாவுடனான பிரதமர் ரணிலின் சந்திப்பு இன்று நடந்தது. முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க தேசிய அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதையே வேறொரு கம்யுனிச சிங்கள அரசியல்வாதி(பெயர் ஞாபகம் இல்லை) ரணில் , சமாதன பேச்சு வார்த்தையை நிச்சயம் ஒரு முடிவுக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன போது , ரணிலிடம் சொன்னார்.
பண்டாவால் முடியாதது.
DSசால் முடியாதது.
டட்லியால் முடியாதது.
சிறிமாவால் முடியாதது.
JRரால் முடியாதது.
பிரேமதாசவால் முடியாதது.
சந்திரிகாவால் முடியாதது.
[highlight=red:c372272635]எப்படி ரணில், உன்னால் மட்டும் முடியும்?[/highlight:c372272635]
நீங்கள் பேச்சுக்கு போனால் அவர்கள் முறிப்பதும்,
அவர்கள் பேச்சுக்கு போனால் நீங்கள் முறிப்பதும்,
இதுதானே நீங்கள் எல்லோரும் இதுவரை செய்தது.
நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் ஒருவேளை முடியலாம்.
என்றார்.
அதுதான் இதுபோல கிடக்கு............பார்க்கலாம்.

