10-12-2005, 04:09 AM
'உண்மை குருவிகாள். மேற்கில் லேபர் ரூமுக்குள் விடுறமாதிரி நம்ம ஊரிலயும் விடவேணும். அப்பதான் சரி இவங்கள் எல்லோருக்கும்.'
ரசிகையின் எழுத்தின் எல்லை மீறிய உணர்வை பார்த்தால். அவர் 5தாவதையும் பெற்று தரும்படி ஆக்கினை பிடிக்கிறார் போல? என்னைப் பொறத்த வரையில்..... குழந்தை தானக பிறப்பதில்லை. இருவர் சம்மந்தப்பட்ட சில சாமாச்சாரங்களின் பின்புதான் பிறக்கிறது. ஆகவே துன்பத்தில் மட்டும் ஓருவரை இழுத்தல் முறையற்றது. தாயகத்தில் முன்னைய காலங்களில் இருபாலரின் அறிவிலும் குறையிருந்தது என்பது உண்மை. இரு குடும்ப அங்கத்தவரை விட நாட்டிலேயே வசதிக்குறைவு இருந்தது உண்மை! அதை விட குடும்ப கட்டுபாடு பற்றி தெளிவு இருக்கவில்லை அதில் கூட அது சரியா பிழையா எனும் விவாதமிருந்தது. உண்மையாக உற்று நோக்கினால் அன்னிய உன்யமாக உறவு இருக்கவில்லை இதுக்கு இருபாலருமே பொறுப்பேற்க வேண்டும்.
(ஓரு வேளை எனது கருத்து பிழையானதாக இருந்தால் என் மேல் சூடான வார்த்தை சொற்களால் போர் தொடுக்காதீர் எங்கே பிழை விடுகிறேன் என்று சுட்டி காட்டுங்கள் எனுது சிந்தனையும் மாற்றம் பெறட்டும்)
ரசிகையின் எழுத்தின் எல்லை மீறிய உணர்வை பார்த்தால். அவர் 5தாவதையும் பெற்று தரும்படி ஆக்கினை பிடிக்கிறார் போல? என்னைப் பொறத்த வரையில்..... குழந்தை தானக பிறப்பதில்லை. இருவர் சம்மந்தப்பட்ட சில சாமாச்சாரங்களின் பின்புதான் பிறக்கிறது. ஆகவே துன்பத்தில் மட்டும் ஓருவரை இழுத்தல் முறையற்றது. தாயகத்தில் முன்னைய காலங்களில் இருபாலரின் அறிவிலும் குறையிருந்தது என்பது உண்மை. இரு குடும்ப அங்கத்தவரை விட நாட்டிலேயே வசதிக்குறைவு இருந்தது உண்மை! அதை விட குடும்ப கட்டுபாடு பற்றி தெளிவு இருக்கவில்லை அதில் கூட அது சரியா பிழையா எனும் விவாதமிருந்தது. உண்மையாக உற்று நோக்கினால் அன்னிய உன்யமாக உறவு இருக்கவில்லை இதுக்கு இருபாலருமே பொறுப்பேற்க வேண்டும்.
(ஓரு வேளை எனது கருத்து பிழையானதாக இருந்தால் என் மேல் சூடான வார்த்தை சொற்களால் போர் தொடுக்காதீர் எங்கே பிழை விடுகிறேன் என்று சுட்டி காட்டுங்கள் எனுது சிந்தனையும் மாற்றம் பெறட்டும்)
I dont hate anyland.....But Ilove my motherland

