11-18-2003, 12:29 PM
என்ன இப்பொது மட்டும் சிறீலங்கா பாராளுமன்றத்தில் இனவாதிகள் இல்லையா? ரணிலுக்கு இரண்டு மூன்று ஆசனங்கள் அதிகமாக் கிடைத்தால் அவரும் ஆச்சியின் வழியைத் தான் பின்பற்றுவார். ஆச்சி ஜேவீபீ அணைக்கமட்டும் தேர்தலைப் பற்றி மூச்சு விட மாட்டா.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

