Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்க
#17
முலைகள், யோனி போன்ற சொற்களை(பெண்ணுறுப்புக்களை) ஆபாசமாகவும், கேவலமாகவும், வக்கிரமாகவும் பார்த்துப் பழக்கப்பட்ட சமூகத்தால் அச்சொற்கள் இயல்பாகக் கவிதைகளில் வரும்போது ஏற்றுக்கொள்ளவோ உள்வாங்கிக்கொள்ளவோ முடியாதுதான். பெண்ணின் உறுப்புக்களை பிறரை (கீழ்த்தரமாகப்)பேசுவதற்காகப் பயன்படுத்திப் பழக்கப்பட்டுப்போயின இவர்கள் நாக்கு - ஆனால் பண்பான வார்த்தைகளால் சமூக நடைமுறையை இயல்பாக சொல்வதை கேட்கக் கூச்சப்படுகின்றன செவிகள்.

காசி ஆனந்தனின் நறுக்குகள் கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.

முரண்
-----
இறைவனின்
வாகனம்
என்றான்
நாயை.

அவதாரரம்
என்றான்
பன்றியை.

இறைவனே
என்றான்
குரங்கை.

இவனே
திட்டினான்
என்னை-

"நாயே!"
"பன்றியே!"
"குரங்கே!"


Reply


Messages In This Thread
[No subject] - by இவோன் - 10-11-2005, 01:58 PM
[No subject] - by sinnakuddy - 10-11-2005, 02:22 PM
[No subject] - by sayanthan - 10-11-2005, 02:38 PM
[No subject] - by narathar - 10-11-2005, 02:53 PM
[No subject] - by tamilini - 10-11-2005, 03:00 PM
[No subject] - by sayanthan - 10-11-2005, 03:06 PM
[No subject] - by narathar - 10-11-2005, 03:22 PM
[No subject] - by sayanthan - 10-11-2005, 03:32 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 03:32 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 03:36 PM
[No subject] - by Vasampu - 10-11-2005, 03:45 PM
[No subject] - by narathar - 10-11-2005, 03:55 PM
[No subject] - by vasisutha - 10-11-2005, 04:16 PM
[No subject] - by narathar - 10-11-2005, 04:22 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 04:28 PM
[No subject] - by இளைஞன் - 10-11-2005, 05:48 PM
[No subject] - by SUNDHAL - 10-12-2005, 04:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)