11-18-2003, 10:33 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பெற்றோர்கள் தம்மால் முடிந்தளவு குழந்தைகளுக்;கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேச வேண்டும். அதற்காக அளவுக்கதிகமாக அன்பைக்கொட்டி பேசவேணடும் என்பது இல்லை. உதாரணமாக குழந்தை வயதான பெரியவர்களை மதிக்க வில்லை என்று எடுத்துக்கொண்டால் குழந்தையை உங்கள் மடியில் அமர்ததி பெரியவர்களை மதிக்கவேண்டும் மேலே ஆண்டவன் எல்லாவற்றையம் பார்;த்துக்கொண்டு இருக்கிறான். நீ தவறுசெய்தால் அவன்; உன்னை தண்டித்துவிடுவான் என்று கூறலாம். சின்னச்சின்னக்கதைகள் சொல்லலாம். அதன் மூலம் அவர்கள் கொஞ்சம் கற்றுக்கொள்ள வழியுண்டு. பேராசை கூடாது என்பதற்கு விறகுவெட்டியின் கதையோ அலிபாபாபும் நாற்பது திருடர்களின் கதையையோ சொல்லலாம். (இதில் அலிபாபாவின் அயல்வீட்டுக்காரன் பேராசையின் காரணத்தால் குகையின் உள்ளே மாட்டிக்கொள்கிறான்.)
தமிழில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன நீதிக்கதைகள் கிடைக்கின்றன. இப்பொது இவைஎல்லாம் குறுந்தட்டுக்களில் கூட கிடைக்கின்றன. அவற்றைப்படிக்க பார்க்;கத் தூண்ட வேண்டும். தமிழ் கலாச்சார அமைப்புகள் ஒவ்வொன்றும் நூலகம் ஒன்றை ஆரபம்பித்து நடத்தலாம் குறிப்பாக் குழந்தைகளுக்கான நூலகம். தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு குறைவே இல்லை. நூலகங்கள் மொத்தமாக விலைபேசி வாங்கலாம்.
வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பிரார்த்தனை;கூட்டம் நடத்தலாம். அதில் குழந்தைகளுக்கான் குட்டிக் குட்டிக்கதைகளை அசிரியர்களையோ பெரியவர்களையோ வைத்து சொல்ல வைக்கலாம். குழந்தைகளைக்;கூட ஊக்கப்படுத்தி கதைசொல்ல வைக்கலாம்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நியாயமான ஆலோசனைகள்.
நடைமுறை ஐரோப்பிய வாழ்க்கையில் இவை <b>சாத்தியமானதா</b> என்று சிந்தித்துப்பாருங்கள்.
ஒரு காலத்தில் இந்தியா இலங்கை போன்ற காலை ஆரம்பித்து மாலை ஓய்வு பெறும் நகரங்களாகத்தான் ஐரோப்பிய நகரங்களும் அவற்றின் வியாபாரங்களும் இருந்தன.
ஆனால் எப்போது எம்மக்கள் சுளை சுளையாக பணத்தை அள்ளிக்கொடுத்து,வருடக்கணக்கில் வட்டி கட்டி,பனியிலும்,மழையிலும்,காட்டிலும்,மேட்டிலும் நடந்து, பட்டினியோடும் வந்திறங்கி வெள்ளைக்காரன் முன் நிற்கும் அவசியம் வலுப்பெற்றதோ...
அந்தக் காலம் முதல் இந்தப் பண்பாடு,கலாச்சாரம்,பிள்ளை வளர்ப்பு என்று எல்லாவற்றிற்கும் மேலாக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டுவதற்கும்,ஐரோப்பாவில் வாழ்வதற்கு உழைப்பதிலும்,ஊரில் இருக்கும் அக்காவை தங்கையை 10 லட்சம் 20 லட்சம் சீதனம் கொடுத்து மணமுடித்துக் கொடுப்பதற்கும் தாங்கள் இங்கு வீடு வாங்குவதற்கும், பின்னர் அதற்கு 25 வருடங்கள் பணம் கட்டுவதற்கும் என்று உழைத்து உழைத்து உருளுவதிலேயே காலம் போகிறது.
இதற்கிடையில் தாங்கள் வாழும் நாட்டிற்குரிய மொழியிலேயே குழந்தைகளைக் கற்பிக்க வேண்டிய சூழ்நிலை பிள்ளைகள் கல்வியில் பெற்றோருக்கு இருக்கக்கூடிய <b>ஆர்வத்தினையல்ல</b> ஈடுபாட்டினையும் குறைத்து விட்டது.
தமது இரண்டு பிள்ளைகளும் தமக்குள்ளே டொச்சில்,ஆங்கிலத்தில்,பிரெஞ்சில் கதைத்துக்கொள்ளும் போது தூர நின்று பெருமைப் படுவதைத் தவிர வேறு வழியில்லாத இயந்திர உலகம்.. இந்த உலகம்.
நல்ல நவீனமான வழியேதும் இருந்தால் கண்டுபிடியுங்கள்.ஒருவேளை எமது எதிர்கால சந்ததியினர்க்கு உதவலாம்.
இதிலிருந்தும் விதி விலக்காக சில பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இல்லையென்று சொல்வதற்கில்லை.ஆனால் விகிதாசாரத்தில் மிக <b>மிகக்குறைவு.</b>
எனவே முடிந்தால் இவற்றினை நன்கு ஆராய்ந்து அலசி நல்ல நவீன திட்டங்களைக் கண்டு பிடித்து <b>பெற்றோருக்கும் எதிர்கால சந்ததியினர்க்கும் உதவுங்கள்</b>.
பெற்றோர்கள் தம்மால் முடிந்தளவு குழந்தைகளுக்;கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேச வேண்டும். அதற்காக அளவுக்கதிகமாக அன்பைக்கொட்டி பேசவேணடும் என்பது இல்லை. உதாரணமாக குழந்தை வயதான பெரியவர்களை மதிக்க வில்லை என்று எடுத்துக்கொண்டால் குழந்தையை உங்கள் மடியில் அமர்ததி பெரியவர்களை மதிக்கவேண்டும் மேலே ஆண்டவன் எல்லாவற்றையம் பார்;த்துக்கொண்டு இருக்கிறான். நீ தவறுசெய்தால் அவன்; உன்னை தண்டித்துவிடுவான் என்று கூறலாம். சின்னச்சின்னக்கதைகள் சொல்லலாம். அதன் மூலம் அவர்கள் கொஞ்சம் கற்றுக்கொள்ள வழியுண்டு. பேராசை கூடாது என்பதற்கு விறகுவெட்டியின் கதையோ அலிபாபாபும் நாற்பது திருடர்களின் கதையையோ சொல்லலாம். (இதில் அலிபாபாவின் அயல்வீட்டுக்காரன் பேராசையின் காரணத்தால் குகையின் உள்ளே மாட்டிக்கொள்கிறான்.)
தமிழில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன நீதிக்கதைகள் கிடைக்கின்றன. இப்பொது இவைஎல்லாம் குறுந்தட்டுக்களில் கூட கிடைக்கின்றன. அவற்றைப்படிக்க பார்க்;கத் தூண்ட வேண்டும். தமிழ் கலாச்சார அமைப்புகள் ஒவ்வொன்றும் நூலகம் ஒன்றை ஆரபம்பித்து நடத்தலாம் குறிப்பாக் குழந்தைகளுக்கான நூலகம். தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு குறைவே இல்லை. நூலகங்கள் மொத்தமாக விலைபேசி வாங்கலாம்.
வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பிரார்த்தனை;கூட்டம் நடத்தலாம். அதில் குழந்தைகளுக்கான் குட்டிக் குட்டிக்கதைகளை அசிரியர்களையோ பெரியவர்களையோ வைத்து சொல்ல வைக்கலாம். குழந்தைகளைக்;கூட ஊக்கப்படுத்தி கதைசொல்ல வைக்கலாம்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நியாயமான ஆலோசனைகள்.
நடைமுறை ஐரோப்பிய வாழ்க்கையில் இவை <b>சாத்தியமானதா</b> என்று சிந்தித்துப்பாருங்கள்.
ஒரு காலத்தில் இந்தியா இலங்கை போன்ற காலை ஆரம்பித்து மாலை ஓய்வு பெறும் நகரங்களாகத்தான் ஐரோப்பிய நகரங்களும் அவற்றின் வியாபாரங்களும் இருந்தன.
ஆனால் எப்போது எம்மக்கள் சுளை சுளையாக பணத்தை அள்ளிக்கொடுத்து,வருடக்கணக்கில் வட்டி கட்டி,பனியிலும்,மழையிலும்,காட்டிலும்,மேட்டிலும் நடந்து, பட்டினியோடும் வந்திறங்கி வெள்ளைக்காரன் முன் நிற்கும் அவசியம் வலுப்பெற்றதோ...
அந்தக் காலம் முதல் இந்தப் பண்பாடு,கலாச்சாரம்,பிள்ளை வளர்ப்பு என்று எல்லாவற்றிற்கும் மேலாக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டுவதற்கும்,ஐரோப்பாவில் வாழ்வதற்கு உழைப்பதிலும்,ஊரில் இருக்கும் அக்காவை தங்கையை 10 லட்சம் 20 லட்சம் சீதனம் கொடுத்து மணமுடித்துக் கொடுப்பதற்கும் தாங்கள் இங்கு வீடு வாங்குவதற்கும், பின்னர் அதற்கு 25 வருடங்கள் பணம் கட்டுவதற்கும் என்று உழைத்து உழைத்து உருளுவதிலேயே காலம் போகிறது.
இதற்கிடையில் தாங்கள் வாழும் நாட்டிற்குரிய மொழியிலேயே குழந்தைகளைக் கற்பிக்க வேண்டிய சூழ்நிலை பிள்ளைகள் கல்வியில் பெற்றோருக்கு இருக்கக்கூடிய <b>ஆர்வத்தினையல்ல</b> ஈடுபாட்டினையும் குறைத்து விட்டது.
தமது இரண்டு பிள்ளைகளும் தமக்குள்ளே டொச்சில்,ஆங்கிலத்தில்,பிரெஞ்சில் கதைத்துக்கொள்ளும் போது தூர நின்று பெருமைப் படுவதைத் தவிர வேறு வழியில்லாத இயந்திர உலகம்.. இந்த உலகம்.
நல்ல நவீனமான வழியேதும் இருந்தால் கண்டுபிடியுங்கள்.ஒருவேளை எமது எதிர்கால சந்ததியினர்க்கு உதவலாம்.
இதிலிருந்தும் விதி விலக்காக சில பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இல்லையென்று சொல்வதற்கில்லை.ஆனால் விகிதாசாரத்தில் மிக <b>மிகக்குறைவு.</b>
எனவே முடிந்தால் இவற்றினை நன்கு ஆராய்ந்து அலசி நல்ல நவீன திட்டங்களைக் கண்டு பிடித்து <b>பெற்றோருக்கும் எதிர்கால சந்ததியினர்க்கும் உதவுங்கள்</b>.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

