Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாய்படும் பாடும், நாய்படா பாடும்
#12
இது ஒரு உண்மைச் சம்பவம்.....


எனது நண்பி ஒருவர் 15 வருடங்களுக்கு பின்னார் தாயகம் சென்றிருந்தார்.. அவரின் பக்கத்து வீட்டு நாய் அவரைப் பார்த்த நாளிலிருந்து அவர்களின் வீட்டை விட்டு போகவே இல்லையாம். எங்கையாவது எனது நண்பி போனாலும் அவா வருமட்டும் வாசலில் காத்திருக்குமாம். பின்னார் அது அவாவின் மோட்டார் பைக்குப் பின்னாலும் போகத் தொடங்கியது. அவா பல சமயம் றோட்டில் இறங்கி அதை கலைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எற்பட்டதாம். நானும் அச் சமயம் தாயகம் போய் இருந்தபடியால் அவரின் வீட்டிற்கு போயிருந்தேன். அப்போது அந்த நாய் அவாவையே சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தது. அவா கீச்சினுக்கு போனால் கீச்சினுக்கு கிணற்றடிக்கு போனால் கிணற்றடிக்கு என்று. எனக்கு ஒரு அதிசயம். ஒரு சமயம் நான் ஏதோ பகிடி கதைக்கும் போது தெரியாமால் அவாவிற்கு அடித்து விட்டேன். உடனே அது உறுமிக் கொண்டு (எங்கள் டண்ணின் புலனாய் போல்) வந்தது. நான் பயந்தே விட்டேன்.... பின்னார் அவா இங்கு திரும்பி வரும்போது அதை கட்டியணைத்து போட்டே எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தார். எங்களுக்குள் ஒரே ஆச்சரியம். எப்படி அவா வெளிக்கிட்டு 15 வருடங்களுக்கு மேல்.... அந்த நாய் இப்படி சுத்துவதற்கு என்ன காரணம் என்று.....

இதை பார்த்த பின்பு மறு பிறப்பு என்பது உண்மையோ என்றா சந்தேகம் வந்திட்டுது....

Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 10-10-2005, 11:13 PM
[No subject] - by vasisutha - 10-11-2005, 12:08 AM
[No subject] - by kuruvikal - 10-11-2005, 04:06 AM
[No subject] - by RaMa - 10-11-2005, 04:09 AM
[No subject] - by வெண்ணிலா - 10-11-2005, 04:44 AM
[No subject] - by தூயவன் - 10-11-2005, 06:17 AM
[No subject] - by SUNDHAL - 10-11-2005, 12:34 PM
[No subject] - by MUGATHTHAR - 10-11-2005, 12:46 PM
[No subject] - by Danklas - 10-11-2005, 12:56 PM
[No subject] - by வெண்ணிலா - 10-11-2005, 02:07 PM
[No subject] - by RaMa - 10-11-2005, 04:39 PM
[No subject] - by Rasikai - 10-11-2005, 05:48 PM
[No subject] - by Vasampu - 10-11-2005, 06:27 PM
[No subject] - by Rasikai - 10-11-2005, 06:42 PM
[No subject] - by Thala - 10-11-2005, 11:21 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 10-11-2005, 11:35 PM
[No subject] - by தூயா - 10-12-2005, 02:39 AM
[No subject] - by MUGATHTHAR - 10-12-2005, 05:24 AM
[No subject] - by வெண்ணிலா - 10-12-2005, 07:06 AM
[No subject] - by MUGATHTHAR - 10-12-2005, 12:43 PM
[No subject] - by தூயா - 10-12-2005, 01:04 PM
[No subject] - by தூயவன் - 10-12-2005, 01:26 PM
[No subject] - by Rasikai - 10-12-2005, 02:07 PM
[No subject] - by வெண்ணிலா - 10-12-2005, 02:45 PM
[No subject] - by ப்ரியசகி - 10-14-2005, 07:32 AM
[No subject] - by narathar - 10-14-2005, 08:49 AM
[No subject] - by Thala - 10-14-2005, 08:56 AM
[No subject] - by Thala - 10-14-2005, 09:00 AM
[No subject] - by Birundan - 10-14-2005, 09:03 AM
[No subject] - by kuruvikal - 10-14-2005, 09:05 AM
[No subject] - by kuruvikal - 10-14-2005, 09:20 AM
[No subject] - by தூயா - 10-14-2005, 01:16 PM
[No subject] - by Rasikai - 10-14-2005, 05:21 PM
[No subject] - by Saniyan - 10-15-2005, 03:40 AM
[No subject] - by RaMa - 10-15-2005, 04:19 AM
[No subject] - by Saniyan - 10-15-2005, 04:23 AM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 04:57 AM
[No subject] - by MUGATHTHAR - 10-15-2005, 05:37 AM
[No subject] - by ப்ரியசகி - 10-15-2005, 08:37 AM
[No subject] - by ப்ரியசகி - 10-15-2005, 08:39 AM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 12:23 PM
[No subject] - by kirubakaran - 10-15-2005, 03:47 PM
[No subject] - by RaMa - 10-15-2005, 05:03 PM
[No subject] - by ப்ரியசகி - 10-15-2005, 07:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)