11-18-2003, 04:22 AM
<img src='http://www.gcca.ca/pics/Story-telling-hour.jpg' border='0' alt='user posted image'>
பெற்றோர்கள் தம்மால் முடிந்தளவு குழந்தைகளுக்;கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேச வேண்டும். அதற்காக அளவுக்கதிகமாக அன்பைக்கொட்டி பேசவேணடும் என்பது இல்லை. உதாரணமாக குழந்தை வயதான பெரியவர்களை மதிக்க வில்லை என்று எடுத்துக்கொண்டால் குழந்தையை உங்கள் மடியில் அமர்ததி பெரியவர்களை மதிக்கவேண்டும் மேலே ஆண்டவன் எல்லாவற்றையம் பார்;த்துக்கொண்டு இருக்கிறான். நீ தவறுசெய்தால் அவன்; உன்னை தண்டித்துவிடுவான் என்று கூறலாம். சின்னச்சின்னக்கதைகள் சொல்லலாம். அதன் மூலம் அவர்கள் கொஞ்சம் கற்றுக்கொள்ள வழியுண்டு. பேராசை கூடாது என்பதற்கு விறகுவெட்டியின் கதையோ அலிபாபாபும் நாற்பது திருடர்களின் கதையையோ சொல்லலாம். (இதில் அலிபாபாவின் அயல்வீட்டுக்காரன் பேராசையின் காரணத்தால் குகையின் உள்ளே மாட்டிக்கொள்கிறான்.)
தமிழில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன நீதிக்கதைகள் கிடைக்கின்றன. இப்பொது இவைஎல்லாம் குறுந்தட்டுக்களில் கூட கிடைக்கின்றன. அவற்றைப்படிக்க பார்க்;கத் தூண்ட வேண்டும். தமிழ் கலாச்சார அமைப்புகள் ஒவ்வொன்றும் நூலகம் ஒன்றை ஆரபம்பித்து நடத்தலாம் குறிப்பாக் குழந்தைகளுக்கான நூலகம். தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு குறைவே இல்லை. நூலகங்கள் மொத்தமாக விலைபேசி வாங்கலாம்.
வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பிரார்த்தனை;கூட்டம் நடத்தலாம். அதில் குழந்தைகளுக்கான் குட்டிக் குட்டிக்கதைகளை அசிரியர்களையோ பெரியவர்களையோ வைத்து சொல்ல வைக்கலாம். குழந்தைகளைக்;கூட ஊக்கப்படுத்தி கதைசொல்ல வைக்கலாம்.
கலாச்சார நிகழ்ச்சிகள் போராட்டம் சம்பந்தமான நிகழ்ச்சிகள்; எதுவானாலும் குழந்தைகள் பயன்பெறும் ஒரு நிகழ்ச்;சியை கட்டாயமாக நடத்தலாம். குழந்தைகளை வைத்தே ஒரு சின்ன நாடகம் செய்யலாம்.
இவையெல்லாம் ஏற்கனவே நீங்கள் செயற்படுத்திகொண்டு இருக்கலாம். குழந்தைகளின் நலன் கருதி மேலும் சிறப்பாக செய்ய முயற்சியுங்கள். ஏதோ காரணத்தால் நின்று போயிருந்தால் மீண்டும் ஆரம்பித்து செய்யற்;படுத்துங்கள்.
கடந்;த 25 ஆண்டுகளை எடுத்;துக்கொண்டால் எமது சமுதாயம் போரினால் உயிருக்காக அங்கும் இங்கும் அகதியாய் அலைந்து பாதி நாட்களை கழித்துவிட்டது. இந்தக்காலகட்டத்தில் திருமணம் செய்தவர்கள் போதிய முதிர்ச்சியில்லதவர்களாய் இருக்கலாம். அனுபவமிக்க வயதானவர்களின் ஆலோசனைகள் இவர்களுக்கு இல்லாது போயிருக்கலாம். குழந்தைகள் நலனைச் சிந்திக்கவே நேரம் இல்லாது போயிருக்கலாம.; இது போன்ற ஒட்டுமொத்த காரணங்களால் குழந்தைகள் வழிநடத்த யாரும் இன்றி தனித்து விடப்பட்டு இருக்கலாம். இன்றே இவற்றை செயற்படுத்த ஆரம்பித்தால் நிச்சயமாக நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒவ்வொருவரும் ஒருவர் மேல் மற்றவர் பழிசுமத்துவதை விடுத்து அவர் அவர்; கடமையைஉணர்நது செயல்பட்டால் நிச்சயமாக இது முடியும். மாற்றமுடியாதது எதுவும் இல்லை.
பெற்றோர்கள் தம்மால் முடிந்தளவு குழந்தைகளுக்;கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேச வேண்டும். அதற்காக அளவுக்கதிகமாக அன்பைக்கொட்டி பேசவேணடும் என்பது இல்லை. உதாரணமாக குழந்தை வயதான பெரியவர்களை மதிக்க வில்லை என்று எடுத்துக்கொண்டால் குழந்தையை உங்கள் மடியில் அமர்ததி பெரியவர்களை மதிக்கவேண்டும் மேலே ஆண்டவன் எல்லாவற்றையம் பார்;த்துக்கொண்டு இருக்கிறான். நீ தவறுசெய்தால் அவன்; உன்னை தண்டித்துவிடுவான் என்று கூறலாம். சின்னச்சின்னக்கதைகள் சொல்லலாம். அதன் மூலம் அவர்கள் கொஞ்சம் கற்றுக்கொள்ள வழியுண்டு. பேராசை கூடாது என்பதற்கு விறகுவெட்டியின் கதையோ அலிபாபாபும் நாற்பது திருடர்களின் கதையையோ சொல்லலாம். (இதில் அலிபாபாவின் அயல்வீட்டுக்காரன் பேராசையின் காரணத்தால் குகையின் உள்ளே மாட்டிக்கொள்கிறான்.)
தமிழில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன நீதிக்கதைகள் கிடைக்கின்றன. இப்பொது இவைஎல்லாம் குறுந்தட்டுக்களில் கூட கிடைக்கின்றன. அவற்றைப்படிக்க பார்க்;கத் தூண்ட வேண்டும். தமிழ் கலாச்சார அமைப்புகள் ஒவ்வொன்றும் நூலகம் ஒன்றை ஆரபம்பித்து நடத்தலாம் குறிப்பாக் குழந்தைகளுக்கான நூலகம். தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு குறைவே இல்லை. நூலகங்கள் மொத்தமாக விலைபேசி வாங்கலாம்.
வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பிரார்த்தனை;கூட்டம் நடத்தலாம். அதில் குழந்தைகளுக்கான் குட்டிக் குட்டிக்கதைகளை அசிரியர்களையோ பெரியவர்களையோ வைத்து சொல்ல வைக்கலாம். குழந்தைகளைக்;கூட ஊக்கப்படுத்தி கதைசொல்ல வைக்கலாம்.
கலாச்சார நிகழ்ச்சிகள் போராட்டம் சம்பந்தமான நிகழ்ச்சிகள்; எதுவானாலும் குழந்தைகள் பயன்பெறும் ஒரு நிகழ்ச்;சியை கட்டாயமாக நடத்தலாம். குழந்தைகளை வைத்தே ஒரு சின்ன நாடகம் செய்யலாம்.
இவையெல்லாம் ஏற்கனவே நீங்கள் செயற்படுத்திகொண்டு இருக்கலாம். குழந்தைகளின் நலன் கருதி மேலும் சிறப்பாக செய்ய முயற்சியுங்கள். ஏதோ காரணத்தால் நின்று போயிருந்தால் மீண்டும் ஆரம்பித்து செய்யற்;படுத்துங்கள்.
கடந்;த 25 ஆண்டுகளை எடுத்;துக்கொண்டால் எமது சமுதாயம் போரினால் உயிருக்காக அங்கும் இங்கும் அகதியாய் அலைந்து பாதி நாட்களை கழித்துவிட்டது. இந்தக்காலகட்டத்தில் திருமணம் செய்தவர்கள் போதிய முதிர்ச்சியில்லதவர்களாய் இருக்கலாம். அனுபவமிக்க வயதானவர்களின் ஆலோசனைகள் இவர்களுக்கு இல்லாது போயிருக்கலாம். குழந்தைகள் நலனைச் சிந்திக்கவே நேரம் இல்லாது போயிருக்கலாம.; இது போன்ற ஒட்டுமொத்த காரணங்களால் குழந்தைகள் வழிநடத்த யாரும் இன்றி தனித்து விடப்பட்டு இருக்கலாம். இன்றே இவற்றை செயற்படுத்த ஆரம்பித்தால் நிச்சயமாக நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒவ்வொருவரும் ஒருவர் மேல் மற்றவர் பழிசுமத்துவதை விடுத்து அவர் அவர்; கடமையைஉணர்நது செயல்பட்டால் நிச்சயமாக இது முடியும். மாற்றமுடியாதது எதுவும் இல்லை.

