11-18-2003, 02:52 AM
ஆக குருவிகளின் கருத்தில் முக்கியமாக ஒன்றுடன் ஒத்துப் போகின்றேன். அதாவது பெற்றோர் பிள்ளைகளைப் பொறுத்தளவில் உண்மையானவர்களாக வாழவேண்டும். பிள்ளைகளுக்கு முன்னால் பெற்றோர் வேசம்போட்டால்.. பின்னாளில் அதுவே பிள்ளைகளின் வேசத்துக்கு வழிகாட்டியாகிவிடும்.
சிலவேளை தொலைபேசி தொல்லையால்.. சில பெறஇறோர் தாங்கள் வீட்டில் இல்லையென கூறுமாறு பிள்ளைகளையே ஏவுவார்கள். சிலர் பிள்ளைகளை பாடசாலைக்குவிடாமல் எங்காவது சடங்குகளுக்கு அழைத்து சென்றுவிட்டு.. பாடசாலைக்கு காரணம் காட்டும்போது சுகவீனம் என்பார்கள். அங்கே பிள்ளையானது அவர்களிடமிருந்து பொய்யைக் கற்றுக் கொள்ளுகிறது. எனவே பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களிடம்தான் தங்கியுள்ளது. சூழல் இரண்டாம்பட்சமே!
சிலவேளை தொலைபேசி தொல்லையால்.. சில பெறஇறோர் தாங்கள் வீட்டில் இல்லையென கூறுமாறு பிள்ளைகளையே ஏவுவார்கள். சிலர் பிள்ளைகளை பாடசாலைக்குவிடாமல் எங்காவது சடங்குகளுக்கு அழைத்து சென்றுவிட்டு.. பாடசாலைக்கு காரணம் காட்டும்போது சுகவீனம் என்பார்கள். அங்கே பிள்ளையானது அவர்களிடமிருந்து பொய்யைக் கற்றுக் கொள்ளுகிறது. எனவே பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களிடம்தான் தங்கியுள்ளது. சூழல் இரண்டாம்பட்சமே!
.

