11-17-2003, 06:50 PM
சில அம்மா அப்பாக்கள் நல்ல பண்பாடு உடையவர்களாகவே தெரிகிறார்கள். ஒரே குழந்தை என்பதாலோ பணம் சேர்க்கும் ஆவலிலோ குழந்தைகளை வழிநடத்த மறந்து விடுகிறார்கள்.
மற்ற அம்மா அப்பாக்கள் கொஞ்சம் மோசம். அவர்கள் தவறான பாதையில் குழந்தைகளை வழிநடத்துகிறார்கள்.
இந்த இருவகையான அம்மா அப்பாக்களிடம் இருந்தும் குழந்தைகளை பெற்று கொஞ்ச நேரம் தமிழ்ப்பண்பாடு சொல்லிக்கொடுத்தால் என்ன?
தமிழ் சொல்லிக்கொடுக்கிறோம்.
பாட்டுசொல்லிக்கொடுக்கிறோம்.
ஏன் பண்பாடு சொல்லிக்கொடுக்கமுடியாதா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?
மற்ற அம்மா அப்பாக்கள் கொஞ்சம் மோசம். அவர்கள் தவறான பாதையில் குழந்தைகளை வழிநடத்துகிறார்கள்.
இந்த இருவகையான அம்மா அப்பாக்களிடம் இருந்தும் குழந்தைகளை பெற்று கொஞ்ச நேரம் தமிழ்ப்பண்பாடு சொல்லிக்கொடுத்தால் என்ன?
தமிழ் சொல்லிக்கொடுக்கிறோம்.
பாட்டுசொல்லிக்கொடுக்கிறோம்.
ஏன் பண்பாடு சொல்லிக்கொடுக்கமுடியாதா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?

