10-11-2005, 03:14 AM
கவிதையில் வேதனையின் சுவடுதெரிகிறதே!....வேதனைகளை சாதனைகளாக்க நாம் பழகவேண்டும் இல்லையேல்...வேதனைக்குள் வாழ்க்கை வாழ நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம்....ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியே!
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

