11-17-2003, 05:51 PM
அம்மா அப்பா ஒழுங்கா இருந்தா பிள்ளையும் ஒழுங்கா இருக்கும்....அதை விட்டுட்டு உலகமே அறியாமல் பிறக்கும் பிள்ளைக்கு எப்படித் தெரியுதாம்....நல்லதும் கெட்டதும்.!....அதை யாராம் தெளிவா எடுத்துரைக்க வேண்டியவை....அவைக்கே நல்லது எது கெட்டது எது என்று தெரியாமல் இருக்கினம் அதுக்க பிள்ளைகளிடம் எப்படி நல்லதையும் கெட்டதையும் எதிர்பார்ப்பினம்...! முதலில அப்பா அம்மா அறியுங்கோ நல்லது எது கெட்டது எதண்டு பிறகு பிள்ளையிட்ட புகுத்துவன் எது தேவை எண்டதை...அதை விட்டுட்டு உங்கட பிழைகளை ஏன் அந்தச் சிறுசுகள் மேல பழியாய் போடுறியள்....!
:evil: :twisted: :roll:
:evil: :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

