11-17-2003, 05:49 PM
இந்திய ஜனாதிபதி அப்துல் காலம் அவர்கள் தன் கவனத்தை முழுவதுமாக பள்ளிக்குழந்தைகள் மேலும் கல்லூரி மாணவர்கள்மேலும் செலுத்துகின்றார். எந்த ஒரு மாநிலத்திற்குச்சென்றாலும் அங்கு குழந்தைகளைக் காண அவர் தவறுவதில்லை. அவர் இந்திய நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடம் தான் இருக்கிறது என்;ற உண்மையை அறிந்து செயற்படுகிறார். இதை முன்னுதாரணமாக எடுத்து நாமும் எமது இளைய சமுதாயத்தின் மேல் எம் கவனத்தை செலுத்துவோமாகில் நாளை ஒரு நல்ல சமுதாயத்தை வளர்தெடுக்க முடியும்.

