Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறுபடும் வேரும் அந்நியமாகும் உறவுகளும்...
#15
அங்கென்றும் இங்கென்றும்
எங்கும் நிறைந்திருக்கும்
இறைவனுக்கடுத்து
இன்று தமிழினமே...

ஒரு குட்டித்தீவை மட்டுமே
துளைத்துக் கொண்டிருந்த வேர்கள்
இன்று பூமிப்பந்தின்
சகல எல்லைகளையும் குடைகிறது.

எங்குமே சிக்காமல் போவதில்லை
வியர்த்து நிற்கும் வேர்களுக்கு - நீர்.
எந்த ந்திக்கரையிலும் இளைப்பாறிடாது
இந்த வேர்கள் பயணிக்கட்டும்
மகா சமுத்திரங்கள் வழியே
குட்டித்தீவின் கரைகள் தொட்டு
கிளர்ந்தெழும் புது கிளை இலை கொண்டு
புதுப்புது வாசனை கொண்ட
பூக்களை காற்றிலாட வைக்கும் வரையிலும்
வேர்கள் வேர்க்கட்டும் ஓய்வின்றி...
-----------------


-----------------




-----------------
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 10-02-2005, 07:29 PM
[No subject] - by shanmuhi - 10-02-2005, 07:31 PM
[No subject] - by Rasikai - 10-02-2005, 07:43 PM
[No subject] - by KULAKADDAN - 10-02-2005, 07:56 PM
[No subject] - by shanmuhi - 10-02-2005, 08:03 PM
[No subject] - by inthirajith - 10-02-2005, 10:21 PM
[No subject] - by Thala - 10-02-2005, 10:35 PM
[No subject] - by RaMa - 10-03-2005, 02:08 AM
[No subject] - by sankeeth - 10-03-2005, 12:53 PM
[No subject] - by வெண்ணிலா - 10-03-2005, 02:17 PM
[No subject] - by tamilini - 10-03-2005, 07:07 PM
[No subject] - by அனிதா - 10-03-2005, 07:47 PM
[No subject] - by Nanban - 10-10-2005, 07:03 PM
[No subject] - by கரிகாலன் - 10-11-2005, 02:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)