11-17-2003, 01:49 PM
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->உண்மையைச் சொல்லுங்கப்பா. எனது பள்ளிக் காலத்திலை எங்கையோ இருக்கிறாங்களாம் எண்டு தேடிப்போய்ப் பார்த்தம். ஒரு சொல்லு சிங்களம் தெரியாது. அவங்கள்கூட திக்கித் தினறி தமிழிலைதான் கதைச்சாங்கள். சிங்களத்திலை கதைக்கேல்லை.
அதைப்பற்றி கவலைப்பட்டதும் கிடையாது. இப்ப பார் போறவன் வாறவனெல்லாம் சொல்லுறாங்கள் ஏதொ அவன் சிங்களத்திலை சொல்ல இவங்கள் செய்யிறாங்களாமே. அந்தளவுக்கு சிங்கள பிரதேசமாக்கியாச்சு.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->அப்படி ஆகியதற்கு சிறீலங்காவின் அரசியல் தான் காரணமே ஒழிய மற்றவர்கள் அல்ல. அவசர காலச் சட்டத்திற்கு துணை போன வெள்ளை வேட்டி அரசியல் காவிகளும் ஒரு காரணம். ஆயுதத்தை வைத்துக் கொண்டு அப்பாவிகளை கொடுமைப்படுத்தினால் என்ன செய்ய. அவர்கள் ஏதாவது ஏடகூடமாக செய்தால் உடனே பங்காரவாதி என்று கிரெனெட்டும் பைக்குள்ளே வந்துவிடும். வந்து சேருங்கள். தனித் தமிழில் பேசி வாழ முயற்சி பண்ணலாம். ஒருவனுடைய தொந்தரவம் இல்லாமல். சிங்களம் மொழிச்சட்டம் கொண்டுவந்தது உங்கட காலத்தில இல்லை? எங்கன்ட காலத்திலேயா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆயுதமேந்திக் கொண்டுவந்து இருத்திப்போட்டு பூஷணிக்காய்.. பூஷணிக்காய்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அதைப்பற்றி கவலைப்பட்டதும் கிடையாது. இப்ப பார் போறவன் வாறவனெல்லாம் சொல்லுறாங்கள் ஏதொ அவன் சிங்களத்திலை சொல்ல இவங்கள் செய்யிறாங்களாமே. அந்தளவுக்கு சிங்கள பிரதேசமாக்கியாச்சு.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->அப்படி ஆகியதற்கு சிறீலங்காவின் அரசியல் தான் காரணமே ஒழிய மற்றவர்கள் அல்ல. அவசர காலச் சட்டத்திற்கு துணை போன வெள்ளை வேட்டி அரசியல் காவிகளும் ஒரு காரணம். ஆயுதத்தை வைத்துக் கொண்டு அப்பாவிகளை கொடுமைப்படுத்தினால் என்ன செய்ய. அவர்கள் ஏதாவது ஏடகூடமாக செய்தால் உடனே பங்காரவாதி என்று கிரெனெட்டும் பைக்குள்ளே வந்துவிடும். வந்து சேருங்கள். தனித் தமிழில் பேசி வாழ முயற்சி பண்ணலாம். ஒருவனுடைய தொந்தரவம் இல்லாமல். சிங்களம் மொழிச்சட்டம் கொண்டுவந்தது உங்கட காலத்தில இல்லை? எங்கன்ட காலத்திலேயா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆயுதமேந்திக் கொண்டுவந்து இருத்திப்போட்டு பூஷணிக்காய்.. பூஷணிக்காய்..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

