10-10-2005, 03:10 PM
எமது சமுதாயத்தில காலம் காலமா புரயோடிப் போயிருக்கிற கான்சர தொடர் போராட்டங்களால தான் அகற்றலாம்.இது கஸ்ட்டம் தான்,இயக்கத்துக்க இருக்கிற கட்டுப்பாடு தலமையின் அரசியல் தெளிவு இரண்டும் தான் அவைக்குப் பாதுகாப்பா இருக்குது.அதை விட்டு வெளியால போனா எங்கட சமூகத்தில இருக்கிற பேயள் தான் அவயின்ட வாழ்க்கயத் தீர்மானிக்குது.இந்தப் பேயள விரட்ட தொடர்ச்சியான அரசியல் போர் இந்தத் தமிழ் சமூகத்திடம் நடத்த வேன்டியதாக் கிடக்குது.
இதில காயம் பட்டாலும் பறுவாயில்ல இறுதியில பழயன கழிதலும் புதியன புகுதலும் நடந்துகொன்டு தான் இருக்கும்.என்ன மாற்றங்கள் நாங்க நினைக்கிற வேகத்தில நடக்காது,ஆனா மாற்றத்துக்கான உந்து சக்திகள் தோன்றிக் கொண்டே இருக்கும்.
இதில காயம் பட்டாலும் பறுவாயில்ல இறுதியில பழயன கழிதலும் புதியன புகுதலும் நடந்துகொன்டு தான் இருக்கும்.என்ன மாற்றங்கள் நாங்க நினைக்கிற வேகத்தில நடக்காது,ஆனா மாற்றத்துக்கான உந்து சக்திகள் தோன்றிக் கொண்டே இருக்கும்.

