Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழப் பெண்களை நோக்கிய ஒடுக்குமுறையென்பது
#4
கனக்க வேண்டாம் இவோன், இஞ்ச தமிழீழம் எண்டால் எங்கடை மூச்சு, இரத்தம், சுவாசம், கஞ்சிகுடிச்சும் பிடிப்பம் எண்டு அடைமொழி வைச்சு தங்கடை தேசியப்பற்றை பற்றி சுய தம்பட்டமடிக்கிறவையில எத்தினபேர் ஒரு விலகிய பெண் போராளியை மனைவியா ஏற்றுக் கொள்ளுவீனம்?

அங்கவீனம் என்ற பொறுப்பு இல்லாவிட்டாலும் எத்தினபேர் தயார்?

எத்தின போர் மாவீரர் குடும்பத்திற்கு போரளிகள் குடும்பத்திற்கு உதவீனம்?

ஓளிவீச்சு, இசை இறுவெட்டுகள் போன்ற தாயக வெளியீட்டை கள்ளப் பிரதி எடுத்து விக்கிற கடைக்காரர் தெரியும். செந்தப்பாவனைக்கு தெரிந்தவர்கள் உறவினார்களிடம் எடுத்து கள்ளப்பிரதி செய்யிற நாட்டுப்பற்றாளர்களும் இருக்கினம். நாட்டுப்பற்றாளர்கள் என அளவுக்குமின்சி கோசமிடுபவர்கள் பல ரகம். அவயின்ரை வாழ்வு போடுற கோசத்துக் ஏற்ற மாதிரி இருக்கும் எண்டு நினைச்சால் நீங்கள் முட்டாள்.
Reply


Messages In This Thread
[No subject] - by இவோன் - 10-10-2005, 02:27 PM
[No subject] - by இவோன் - 10-10-2005, 02:30 PM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 03:00 PM
[No subject] - by narathar - 10-10-2005, 03:10 PM
[No subject] - by sinnakuddy - 10-10-2005, 07:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)