Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழப் பெண்களை நோக்கிய ஒடுக்குமுறையென்பது
#2
பதிவுக்கு நன்றி நாரதர்.
போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பை ஏற்றுக் கொண்ட சமூகம் வெளியில் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுதான் உண்மை. போராளியாகவிருந்த பெண் விலத்தி வந்தபின் வாகனம் ஒட முடியவில்லை. தகப்பனுக்கு உடல்நிலை சரியில்லாத போது உழவுஇயந்திரத்தால் வயலை உழ முடியவில்லை. இதுதான் எங்கள் சமூகம்.
இதுபற்றிய விவாதங்கள் நடந்ததுண்டு. போராளியாயிருக்கும் பெண்ணொருத்தி போராளியாயிருக்கும் வரைதான் அவள் விடுதலை பெற்றவள். விலத்தி வீடு வந்துவிட்டால் அவள் மிகச்சாதாரணமானவள்தான். வழக்கமான அத்தனை அடக்குமுறையும் அவள்மேல் உண்டு. காதல் மறுப்பு, விருப்பமற்ற திருமணம், அடி உதை, கொடுமைப்படுத்தல் என்று அனைத்துமுண்டு. வழக்கம்போல கலியாணம் கட்டி பிள்ளை பெற்று வழக்கமான பெண்ணாக வாழவேண்டியதுதான்.

பெண்கள் விடுதலை பெற இன்னும் நீண்டதூரம் போக வேண்டியுள்ளது.
Reply


Messages In This Thread
[No subject] - by இவோன் - 10-10-2005, 02:27 PM
[No subject] - by இவோன் - 10-10-2005, 02:30 PM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 03:00 PM
[No subject] - by narathar - 10-10-2005, 03:10 PM
[No subject] - by sinnakuddy - 10-10-2005, 07:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)