10-10-2005, 10:18 AM
[quote=kurukaalapoovan]சாதாரண தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்காது வாக்குகளை போட நினைத்தால் அது ரணிலுக்காகத்தான் இருக்கும்.
<b>கார்த்திகை 2003 நினைவுபடுத்திப்பார்த்தால், சந்திரிக்கா ரணிலின் அமைச்சுப்பதவிகளை பறித்ததால் தான் சமாதானம் பின்னடைவை சந்தித்தது என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் எம்மக்கள்.</b>சந்திரிக்கா நாடாளமன்ற தேர்தலின் பின்னர் இனவாதிகளை வைத்து உருவாக்கிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரித்த கெடுபிடிகள், அப்பட்டமான இனவாத கோசங்கள் என்பன ரணிலின் மாசுபடாத சமாதான வேடத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் உளவியல்ரீதில் மேலும் மெருகூட்டப்படுகிறது.
<b>இதனை புலிகள் மக்களுக்கு கூறமுடியாது என்றதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கே மாமனிதர் சிவராமின் தேவையை உணரக்கூடியதாக இருக்கிறது</b>
உங்களை எதிர்க்கிற முடிவோடதான் எழுதுறன்.... நீங்க சொல்லுறது அவ்வளவு நல்லால்ல... !
ரணில் காலத்துக் கருணாபிரச்சினை என்பது புலிகள் ரணுவம் பிரச்சினை....... எங்களிடம் இருந்த ஒரு துரோகி அடயாளம் காட்டப்பட்ட காலம்... அதுல புலிகளுக்கு வெற்றிதான்..... ஆனால் இப்போ கருணாகுழு எண்ட பேரில ராணுவத் துணைக் குழுக்களால் சந்திரிக்கா அரசு நடாத்துவது.... தொடர வேண்டுமா???... சமாதானம் எண்டபேரில ரணில் காலத்தில எந்த தமிழ் புத்தி ஜீவியும் கொல்லப் பட்டிருக்கவில்லை.......எங்களுடைய கருத்துக்கள் வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட உதவிய காலம்... புலிகளுக்கு நேரிடையாக இல்லா விட்டாலும்..... சர்வதேச அங்கீகாரம் கிட்டிய காலம்... சுதந்திரமான போக்கு வரத்துக்கள் நடாத்தினார்கள் புலிகள்.. ஆனால் இந்திய ஆதரவேடும்.(ENDLF ஐச் சொன்னன்).... சமாதானமும் போருக்கும் நடுவில் நிப்பாட்டி வைத்திருக்கிறார் சந்திரிக்கா... ரணில் காலத்தில்தான் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை கை எழுத்திடப்பட்டது....
ரணில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவாளர்தான் தமிழருக்கு ஓண்டும் தரப்போவதில்லை உண்மைதான்.... ஆனால் சந்திரிக்கா ராஜபக்ஸ்ச இந்திய ஏகாதிபத்திய ஆதரவாளர் போரையும் இனப்படுகொலையையும் நிகழ்த்துவார்... விரைவில் இந்தியாவோடு இராணுவ ஒத்துளைப்பு ஒப்பந்தம் செய்து <b>கொல்லுவார்கள்</b>...... இதைப் பயத்தினால சொல்ல இல்லை போர் எப்பவும் வரும்.. ஆனால் அருகில் இன்னும் ஒரு எதிரியின் கூட்டோடு வரக்கூடாது....... அமெரிக்க ஆதரவோடு இலங்கை இருந்தால் போரின்போது இந்திய ஆதரவு கிட்டாது.... அது போதாதா...???
அமெரிக்கா இலங்கையில் தனது நலனை நிலைநாட்ட அங்கு போர் நடப்பதை விரும்ப மாட்டாது... இலங்கை சுபீட்சமாய் இருக்கோ இல்லையோ தன் வியாபாரம் கெடாமல்ப் பாத்துக் கொள்ளும்... புலிகளை எதிரிகளாய் நடாத்த விரும்பாது......(எனது ஊகம்) ஆனால் இந்தியா அப்படியா???...
ம்ம்ம்....... நீங்கள் சொன்னது போல மாமனிதர் சிவராமின் இளப்பின் தாக்கம் இப்போ அதி உச்சமாக உணரமுடியுது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இதுக்காக நான் ரணில் ஆதரவாளன் எண்டாதேங்கோ.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>கார்த்திகை 2003 நினைவுபடுத்திப்பார்த்தால், சந்திரிக்கா ரணிலின் அமைச்சுப்பதவிகளை பறித்ததால் தான் சமாதானம் பின்னடைவை சந்தித்தது என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் எம்மக்கள்.</b>சந்திரிக்கா நாடாளமன்ற தேர்தலின் பின்னர் இனவாதிகளை வைத்து உருவாக்கிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரித்த கெடுபிடிகள், அப்பட்டமான இனவாத கோசங்கள் என்பன ரணிலின் மாசுபடாத சமாதான வேடத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் உளவியல்ரீதில் மேலும் மெருகூட்டப்படுகிறது.
<b>இதனை புலிகள் மக்களுக்கு கூறமுடியாது என்றதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கே மாமனிதர் சிவராமின் தேவையை உணரக்கூடியதாக இருக்கிறது</b>
உங்களை எதிர்க்கிற முடிவோடதான் எழுதுறன்.... நீங்க சொல்லுறது அவ்வளவு நல்லால்ல... !
ரணில் காலத்துக் கருணாபிரச்சினை என்பது புலிகள் ரணுவம் பிரச்சினை....... எங்களிடம் இருந்த ஒரு துரோகி அடயாளம் காட்டப்பட்ட காலம்... அதுல புலிகளுக்கு வெற்றிதான்..... ஆனால் இப்போ கருணாகுழு எண்ட பேரில ராணுவத் துணைக் குழுக்களால் சந்திரிக்கா அரசு நடாத்துவது.... தொடர வேண்டுமா???... சமாதானம் எண்டபேரில ரணில் காலத்தில எந்த தமிழ் புத்தி ஜீவியும் கொல்லப் பட்டிருக்கவில்லை.......எங்களுடைய கருத்துக்கள் வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட உதவிய காலம்... புலிகளுக்கு நேரிடையாக இல்லா விட்டாலும்..... சர்வதேச அங்கீகாரம் கிட்டிய காலம்... சுதந்திரமான போக்கு வரத்துக்கள் நடாத்தினார்கள் புலிகள்.. ஆனால் இந்திய ஆதரவேடும்.(ENDLF ஐச் சொன்னன்).... சமாதானமும் போருக்கும் நடுவில் நிப்பாட்டி வைத்திருக்கிறார் சந்திரிக்கா... ரணில் காலத்தில்தான் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை கை எழுத்திடப்பட்டது....
ரணில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவாளர்தான் தமிழருக்கு ஓண்டும் தரப்போவதில்லை உண்மைதான்.... ஆனால் சந்திரிக்கா ராஜபக்ஸ்ச இந்திய ஏகாதிபத்திய ஆதரவாளர் போரையும் இனப்படுகொலையையும் நிகழ்த்துவார்... விரைவில் இந்தியாவோடு இராணுவ ஒத்துளைப்பு ஒப்பந்தம் செய்து <b>கொல்லுவார்கள்</b>...... இதைப் பயத்தினால சொல்ல இல்லை போர் எப்பவும் வரும்.. ஆனால் அருகில் இன்னும் ஒரு எதிரியின் கூட்டோடு வரக்கூடாது....... அமெரிக்க ஆதரவோடு இலங்கை இருந்தால் போரின்போது இந்திய ஆதரவு கிட்டாது.... அது போதாதா...???
அமெரிக்கா இலங்கையில் தனது நலனை நிலைநாட்ட அங்கு போர் நடப்பதை விரும்ப மாட்டாது... இலங்கை சுபீட்சமாய் இருக்கோ இல்லையோ தன் வியாபாரம் கெடாமல்ப் பாத்துக் கொள்ளும்... புலிகளை எதிரிகளாய் நடாத்த விரும்பாது......(எனது ஊகம்) ஆனால் இந்தியா அப்படியா???...
ம்ம்ம்....... நீங்கள் சொன்னது போல மாமனிதர் சிவராமின் இளப்பின் தாக்கம் இப்போ அதி உச்சமாக உணரமுடியுது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இதுக்காக நான் ரணில் ஆதரவாளன் எண்டாதேங்கோ.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

