10-10-2005, 04:28 AM
என்னுடைய கவிதையையும் இங்கு பதிகிறேன்.........
என்று மலரும் அமைதி என் மண்ணில் ?
என்று வரும் விடியல் என் நாட்டில் ?
என்று ஓயும் துவக்குச் சத்தம் ?
என்று என் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது ?
என்று மறையும் உதிரக்கறை என் மண்ணில் ?
என்று மலரும் தமிழீழத் தாயகம் ?
என்று கிட்டும் என் மண்ணை நான் ஆளும் உரிமை ?
என்று என் மக்கள் வீதிகளில் வீர நடை போடுவது ?
என்று நாங்கள் மீட்பது இழந்ததை ?
ஆனால்,ஒரு நாள் என் நாட்டில் அமைதியும்,விடியலும்,தமிழீழமும் ஒரு சேர மலரும் நாளை
நோக்கி நோக்குகிறேன்..........................
ஆக்கம் : சா.கரிகாலன்
என்று மலரும் அமைதி என் மண்ணில் ?
என்று வரும் விடியல் என் நாட்டில் ?
என்று ஓயும் துவக்குச் சத்தம் ?
என்று என் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது ?
என்று மறையும் உதிரக்கறை என் மண்ணில் ?
என்று மலரும் தமிழீழத் தாயகம் ?
என்று கிட்டும் என் மண்ணை நான் ஆளும் உரிமை ?
என்று என் மக்கள் வீதிகளில் வீர நடை போடுவது ?
என்று நாங்கள் மீட்பது இழந்ததை ?
ஆனால்,ஒரு நாள் என் நாட்டில் அமைதியும்,விடியலும்,தமிழீழமும் ஒரு சேர மலரும் நாளை
நோக்கி நோக்குகிறேன்..........................
ஆக்கம் : சா.கரிகாலன்
----- -----

