Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜென் கவிதைகள் சில
#14
என்னுடைய கவிதையையும் இங்கு பதிகிறேன்.........


என்று மலரும் அமைதி என் மண்ணில் ?
என்று வரும் விடியல் என் நாட்டில் ?
என்று ஓயும் துவக்குச் சத்தம் ?
என்று என் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது ?
என்று மறையும் உதிரக்கறை என் மண்ணில் ?
என்று மலரும் தமிழீழத் தாயகம் ?
என்று கிட்டும் என் மண்ணை நான் ஆளும் உரிமை ?
என்று என் மக்கள் வீதிகளில் வீர நடை போடுவது ?
என்று நாங்கள் மீட்பது இழந்ததை ?
ஆனால்,ஒரு நாள் என் நாட்டில் அமைதியும்,விடியலும்,தமிழீழமும் ஒரு சேர மலரும் நாளை
நோக்கி நோக்குகிறேன்..........................


ஆக்கம் : சா.கரிகாலன்


----- -----
Reply


Messages In This Thread
[No subject] - by கரிகாலன் - 10-06-2005, 10:08 AM
[No subject] - by Thala - 10-06-2005, 10:10 AM
[No subject] - by கரிகாலன் - 10-06-2005, 10:30 AM
[No subject] - by வெண்ணிலா - 10-06-2005, 11:12 AM
[No subject] - by sinnakuddy - 10-06-2005, 11:23 AM
[No subject] - by Thala - 10-06-2005, 11:31 AM
[No subject] - by கரிகாலன் - 10-06-2005, 12:40 PM
[No subject] - by கரிகாலன் - 10-06-2005, 01:01 PM
[No subject] - by sakthy - 10-06-2005, 07:07 PM
[No subject] - by shanmuhi - 10-06-2005, 07:11 PM
[No subject] - by அனிதா - 10-06-2005, 07:54 PM
[No subject] - by கரிகாலன் - 10-07-2005, 02:17 AM
[No subject] - by கரிகாலன் - 10-10-2005, 04:28 AM
[No subject] - by sWEEtmICHe - 10-10-2005, 06:03 AM
[No subject] - by Mathan - 10-10-2005, 12:22 PM
[No subject] - by Nanban - 10-10-2005, 05:49 PM
[No subject] - by கரிகாலன் - 10-11-2005, 01:59 AM
[No subject] - by Nanban - 10-11-2005, 01:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)