10-10-2005, 03:41 AM
<b>ஒன்பதாவது கவிதை......</b>
<b>நீண்ட நேரமாய்
மேகம் பார்த்து,
மண் கிளறி கிளறி,
தாகமெடுக்கும் நாவை
உலரவிட்டு
இதயம் நனைக்கத் துடித்த
நம் முதல் சந்திப்பு.....</b>
<b>நீண்ட நேரமாய்
மேகம் பார்த்து,
மண் கிளறி கிளறி,
தாகமெடுக்கும் நாவை
உலரவிட்டு
இதயம் நனைக்கத் துடித்த
நம் முதல் சந்திப்பு.....</b>
.

