10-09-2005, 09:07 PM
சர்வதேச வலைப்பின்னலினதும் இந்தியாவின் பொலிடிக்கல் அஜன்டாவும் வெளிப்படையாக தெரிய வந்தமையால் ...புலிகள் தங்களுடைய பொலிடிகல் அஜண்டாவை நோக்கி தீவிரமாக முன்னெடுக்க போகிறார்கள் போல் தெரிகிறது...அதனால் யார் ஜனாதிபதி வந்தாலும் அவர்களுக்கு ஒன்றென்ற நிலையில் இருக்கிறார்களென்று நினைக்கிறன்

