10-09-2005, 07:03 PM
கோமதி Wrote:வணக்கம்!
நான் கோமதி.
யாழ் உறவுகளுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தீராத வாசிப்பில் நான் உணர்ந்து கொண்டவற்றையும், ஓயாத அலைக்கழிவில் நான் புரிந்துகொண்டவற்றையும் என் அனுபவங்களையும் கருத்துக்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.
என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா அண்ணன்மாரே அக்காமாரே?
ஆஹா!!!
முதன்முதலாய் ஒரு விரிவான அறிமுகம்....
அழகுத் தமிழில்.
தீராத வாசிப்பு
ஓயாத அலைக்கழிவு
இது தான் இன்று பலரின் வாழ்க்கை முறை...
உங்கள் அனுபவ பங்களிப்பு எங்கள் அனுபவங்களையும் மேலும் மெருகேற்றும்...
வரவேற்கிறோம்
வாழ்த்துகிறோம்
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

