10-09-2005, 05:10 PM
sakthy Wrote:காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றெ
இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயலென்று
புரிய வைப்போம்.
அட! எந்தக் கவிதையில் மேத்தா இப்படி எழுதியிருக்கிறார்?
என் கையெழுத்தாயிற்றே இது....!!!
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

