10-09-2005, 10:00 AM
சாதாரண தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்காது வாக்குகளை போட நினைத்தால் அது ரணிலுக்காகத்தான் இருக்கும்.
கார்த்திகை 2003 நினைவுபடுத்திப்பார்த்தால், சந்திரிக்கா ரணிலின் அமைச்சுப்பதவிகளை பறித்ததால் தான் சமாதானம் பின்னடைவை சந்தித்தது என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் எம்மக்கள். புலிகளின் இடைக்கால தன்னாட்ச்சி அதிகாரத்திற்கான வரைபைப் பற்றிய ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக வெளிவர முதல் அந்த ஆட்சிப்பறிப்பு நடந்தது உண்மையில் ரணிலின் சமாதான வேடத்திற்கு 2வது சந்தர்பமாக போய்விட்டது. அதன் அடிப்படையில் இப்பொழுது அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறுபான்மையிரனது செல்வாக்கு benefit of the doubt. கருணாவின் துரோகத்திற்கு அத்திவாரமிடப்பட்டதும் ரணிலின் ஆட்சிக்காலத்தில் தான் ஆனால் அது மேடையேற்றப்பட்ட போது அவர் ஆட்சியில் இல்லாததால் அந்தக்களங்கத்திலிருந்தும் தப்பித்துவிட்டார். சந்திரிக்கா நாடாளமன்ற தேர்தலின் பின்னர் இனவாதிகளை வைத்து உருவாக்கிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரித்த கெடுபிடிகள், அப்பட்டமான இனவாத கோசங்கள் என்பன ரணிலின் மாசுபடாத சமாதான வேடத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் உளவியல்ரீதில் மேலும் மெருகூட்டப்படுகிறது.
இதனை புலிகள் மக்களுக்கு கூறமுடியாது என்றதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கே மாமனிதர் சிவராமின் தேவையை உணரக்கூடியதாக இருக்கிறது.
கார்த்திகை 2003 நினைவுபடுத்திப்பார்த்தால், சந்திரிக்கா ரணிலின் அமைச்சுப்பதவிகளை பறித்ததால் தான் சமாதானம் பின்னடைவை சந்தித்தது என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் எம்மக்கள். புலிகளின் இடைக்கால தன்னாட்ச்சி அதிகாரத்திற்கான வரைபைப் பற்றிய ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக வெளிவர முதல் அந்த ஆட்சிப்பறிப்பு நடந்தது உண்மையில் ரணிலின் சமாதான வேடத்திற்கு 2வது சந்தர்பமாக போய்விட்டது. அதன் அடிப்படையில் இப்பொழுது அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறுபான்மையிரனது செல்வாக்கு benefit of the doubt. கருணாவின் துரோகத்திற்கு அத்திவாரமிடப்பட்டதும் ரணிலின் ஆட்சிக்காலத்தில் தான் ஆனால் அது மேடையேற்றப்பட்ட போது அவர் ஆட்சியில் இல்லாததால் அந்தக்களங்கத்திலிருந்தும் தப்பித்துவிட்டார். சந்திரிக்கா நாடாளமன்ற தேர்தலின் பின்னர் இனவாதிகளை வைத்து உருவாக்கிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரித்த கெடுபிடிகள், அப்பட்டமான இனவாத கோசங்கள் என்பன ரணிலின் மாசுபடாத சமாதான வேடத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் உளவியல்ரீதில் மேலும் மெருகூட்டப்படுகிறது.
இதனை புலிகள் மக்களுக்கு கூறமுடியாது என்றதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கே மாமனிதர் சிவராமின் தேவையை உணரக்கூடியதாக இருக்கிறது.

