11-16-2003, 04:42 PM
<img src='http://www.turkmenistanembassy.org/turkmen/history/horse.gif' border='0' alt='user posted image'>
புது உத்வேகத்துடன்
எழுந்தேன்..
அன்று முழுவதும்
இன்பமாய் களிந்தது
இரவானதும் மீண்டும் ஏதோ
என்னை வாட்ட ஆரம்பித்தது...
என்னதான் நீ பேசினாலும்
இன்னும்
நான் காதல் சொல்லவில்லையே
என் இதயம் காட்டவில்லையே..
என்னை நீ
ஏற்றுக்கொள்வாயோ மாட்டாயோ..
ஏக்கமாய் இருந்தது...
தூக்கம் கொஞ்சம்
தொலைந்தது..
தூக்கம் வேண்டி
புத்தகத்தில்
கண்பரப்பினேன்..
"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"
இந்தவரிகள்
ஏதோ எனக்கு
எடுத்துச்சொன்னது....
மீண்டும் மீண்டும்
படித்தேன்.
"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"
என் தினக்குறிப்பேட்டில்
எழுதிவைத்துக்கொண்டேன்...
வாழ
கற்றுக்கொள்வோம்
கூடவே
காதலும் செய்வோம்...
தீர்மானித்துக்கொண்டேன்...
புது உத்வேகத்துடன்
எழுந்தேன்..
அன்று முழுவதும்
இன்பமாய் களிந்தது
இரவானதும் மீண்டும் ஏதோ
என்னை வாட்ட ஆரம்பித்தது...
என்னதான் நீ பேசினாலும்
இன்னும்
நான் காதல் சொல்லவில்லையே
என் இதயம் காட்டவில்லையே..
என்னை நீ
ஏற்றுக்கொள்வாயோ மாட்டாயோ..
ஏக்கமாய் இருந்தது...
தூக்கம் கொஞ்சம்
தொலைந்தது..
தூக்கம் வேண்டி
புத்தகத்தில்
கண்பரப்பினேன்..
"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"
இந்தவரிகள்
ஏதோ எனக்கு
எடுத்துச்சொன்னது....
மீண்டும் மீண்டும்
படித்தேன்.
"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"
என் தினக்குறிப்பேட்டில்
எழுதிவைத்துக்கொண்டேன்...
வாழ
கற்றுக்கொள்வோம்
கூடவே
காதலும் செய்வோம்...
தீர்மானித்துக்கொண்டேன்...

