10-09-2005, 08:53 AM
மக்கள் சுயமாக தீர்மானம் எடுக்க வேண்டியது நல்ல விடயம் தான். இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களும் நம்பிக்கையானவர்கள் இல்லை. ஆனால் இருவரில் அதிகளவு பாதகமில்லத அதாவது இரண்டு பேயில் எது கொஞ்சம் பார்வைக்கு பறுவயில்லமல் இருக்கிறதோ அதை தெரிவு செய்யலாம்.

