10-09-2005, 08:47 AM
[quote=Mind-Reader]தமிழ் மக்களின் தேச விடுதலைக்காக தலைமை தாங்கி நிற்கும் புலிகள் யுத்தத்தில் மட்டும் அல்ல தேர்தல் களத்திலும் மக்களை வழிநடத்தி விடுதலைப் போராட்டத்தை மேலும் முன்நோக்கி நகர்த்த வேண்டிய தருணத்தில் நீங்கள் குறிப்பிடுவது போல் ''தமிழ் மக்கள் சுயமாய் முடிவு எடுக்க வேண்டி வரலாம்'' என்பது தேச விடுதலை போரை மட்டும் அல்ல தமிழ் மக்களையும் ஆபத்தில் தள்ளிவிடும்
நீங்க சொல்வது சரியாகக் கூட இருக்கலாம்...... ஆனால் யாருக்கு வாக்கு வளங்குங்கள் எண்டு தமிழ் மக்களை வளிகாட்டும் அளவு... தேர்தலில நிற்கும் தலைவர்கள் ஓண்டும் நல்லதாய் தமிழ் மக்களுக்குச் செய்யப் போவதில்லை... <b>புலிகள் ஒருவரைக் கை காட்டினால் அவருக்கு வாக்குக்களை வளங்க மக்கள் என்றும் தயாராய் இருபர்....</b> ஆனால் அதன் பின்பு அவர்களால் ஏற்படுத்தப் படும் <b>அட்டூளியங்களுக்குப்</b> புலிகளால் மக்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது.......... புலிகள் தியாகத்தால் வந்த நற்பேயரை மக்களிடம் கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்..
தமிழ்க்கூட்டமப்பிற்கு புலிகள் ஆதரவு வளங்கியதுக்கு காரணம் அவர்களின் மேல் புலிகள் வைத்த நம்பிக்கை ஆதலால்தான் மாற்று கருதாளர்கள்கூட தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கிரார்கள்...... காரணம் அவர்களால் தமிழருக்கு எந்த கெடுதலும் வராது என்ற நம்பிக்கைதான்... ஆனால் இண்றைய ஜனாதிபதிப் போட்டியாளர் அப்படியா???...
தேசியக் கூட்டமைப்புக்குத்தான் இண்றைய கால கட்ட அவசியத்தை வலியுறுத்தி மக்களுக்குச் சொல்ல வேண்டும்... காரணம் அவர்கள் தான் தமிழரைப் இலங்கை அரசியலில் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்..... (அவர்களுக்குப் புலிகளின் அங்கீகாரமும் இருக்கு)
நீங்க சொல்வது சரியாகக் கூட இருக்கலாம்...... ஆனால் யாருக்கு வாக்கு வளங்குங்கள் எண்டு தமிழ் மக்களை வளிகாட்டும் அளவு... தேர்தலில நிற்கும் தலைவர்கள் ஓண்டும் நல்லதாய் தமிழ் மக்களுக்குச் செய்யப் போவதில்லை... <b>புலிகள் ஒருவரைக் கை காட்டினால் அவருக்கு வாக்குக்களை வளங்க மக்கள் என்றும் தயாராய் இருபர்....</b> ஆனால் அதன் பின்பு அவர்களால் ஏற்படுத்தப் படும் <b>அட்டூளியங்களுக்குப்</b> புலிகளால் மக்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது.......... புலிகள் தியாகத்தால் வந்த நற்பேயரை மக்களிடம் கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்..
தமிழ்க்கூட்டமப்பிற்கு புலிகள் ஆதரவு வளங்கியதுக்கு காரணம் அவர்களின் மேல் புலிகள் வைத்த நம்பிக்கை ஆதலால்தான் மாற்று கருதாளர்கள்கூட தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கிரார்கள்...... காரணம் அவர்களால் தமிழருக்கு எந்த கெடுதலும் வராது என்ற நம்பிக்கைதான்... ஆனால் இண்றைய ஜனாதிபதிப் போட்டியாளர் அப்படியா???...
தேசியக் கூட்டமைப்புக்குத்தான் இண்றைய கால கட்ட அவசியத்தை வலியுறுத்தி மக்களுக்குச் சொல்ல வேண்டும்... காரணம் அவர்கள் தான் தமிழரைப் இலங்கை அரசியலில் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்..... (அவர்களுக்குப் புலிகளின் அங்கீகாரமும் இருக்கு)
::

