10-08-2005, 11:59 PM
Mind-Reader Wrote:அரைச்ச மாவை இனியும் எத்தனை தரம் அரைக்கிறது. புலிகளுக்கு மட்டும் அல்ல தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும் சிங்கள தலைமை எதுவும் எமக்கு விடிவு தராது என்பது.
ஆகவே சிங்கள தேச தேர்தல் என்னது தமிழர் தரப்பு விடுதலைப் போராட்டத்திற்கான இன்னுமொரு காய் நகர்த்தல் அன்றி இதில் வேடிக்கை பார்க்க ஒன்றும் இல்லை. எமது விடுதலை யுத்தத்தில் சிங்கள தேச தேர்தல் என்பது யுத்தத்தில் நாம் வகிக்கும் தந்திரோபாய நடவடிக்கையின் ஒரு அம்சம் அன்றி வெறும் பார்வை பொருள் அல்ல.
உண்மையா நீங்க என்ன சொல்ல வாறீங்க எண்டு விளங்கவே இல்லை.. தயவு செய்து விபரமாச் சொன்னால் விளங்கிக்கொள்ள உதவியாய் இருக்கும்....
::

