10-08-2005, 11:28 PM
kurukaalapoovan Wrote:ஜரேப்பியப் பயணத் தடை மூலம் என்வென்று அதை அடை முனையீனம் என்று விளங்கவில்லை :roll: :?
இதற்கு இராஜதந்திரம் காரணமாய் இருக்கலாம்...!
அதற்குமுன் ஒரு கேள்வி சர்வதேச நிலையில் பொருளாதாரத்தில் தன்னிறைவுகண்டு இருக்கும் ஜேர்மனி...,வல்லரசுகளாய் இருக்கும் இங்கிலாந்து, பிரான்ஸ், என்பன உள்ளடங்கிய ஐரோப்பிய ஓண்றியம்...... வெறும் சிறிய தீவான இலங்கையின் பரப்புரையை நம்பி தடை போட்டிருப்பார்கள் எண்டு எண்ணுகிறீர்களா???....
அதுவும் உதவிவளங்கும் நாடுகள் அறிக்கை வெளியாகி ஒரு வாரத்துக்குள் அதற்கு எதிர் மறையான ஒரு அறிக்கையுடன்... வந்த தடை அது என்பதைக் கவனத்தில் கொள்க...
இலங்கையில் நடப்பவை எதுவும் இந்த ஐரோப்பிய தலைமை நாடுகளின் புலனாய் வாளர்கள் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெரியாதா???... இலங்கை வருட வருவாயைவிட அதிகமாக புலனாய்வு நடவடிக்கைக்காய் செலவளிப்பவர்கள் அவர்கள்...... உண்மை நிலை தெரியாது அவர்களுக்கு எண்டுறீர்களா......???
<b>அவர்களுக்கு வேண்டிய மாங்காய்க்காக எறியப் பட்ட கல்லு அது........</b>
::

