10-08-2005, 08:07 PM
ஏன்
<img src='http://img159.imageshack.us/img159/2060/sneha10201015zt.jpg' border='0' alt='user posted image'>
மெல்ல வீசும் காற்றே
புயலாக ஏன் வந்தாய்
புண்ணகை தரும் நீயே
புலியாக ஏன் மாறினாய்
மிகிழ்ச்சி தரும் நீயே
மழையாக ஏன் பொழிந்தாய்
ஏன் அலையாக மோதி
உன் மனதை புண்படுத்துகின்றாய்
காதல் கொண்ட மனமே
ஏன் மனம் கலங்கி நிக்கின்றாய்
ஏன் நானில்லையா உனக்கு
நீயில்லையா எனக்கு
மெல்ல வீசிய காற்றே
ஏன் எரிமலையாக
பொங்குகின்றாய்
<img src='http://img159.imageshack.us/img159/2060/sneha10201015zt.jpg' border='0' alt='user posted image'>
மெல்ல வீசும் காற்றே
புயலாக ஏன் வந்தாய்
புண்ணகை தரும் நீயே
புலியாக ஏன் மாறினாய்
மிகிழ்ச்சி தரும் நீயே
மழையாக ஏன் பொழிந்தாய்
ஏன் அலையாக மோதி
உன் மனதை புண்படுத்துகின்றாய்
காதல் கொண்ட மனமே
ஏன் மனம் கலங்கி நிக்கின்றாய்
ஏன் நானில்லையா உனக்கு
நீயில்லையா எனக்கு
மெல்ல வீசிய காற்றே
ஏன் எரிமலையாக
பொங்குகின்றாய்

