10-08-2005, 05:50 PM
sri Wrote:தமிழர் எல்லோரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். ஆனால் எல்லோரும் தமது வாக்கை செல்லுபடியற்ற வாக்காக அளிக்க வேண்டும். (அதாவது எல்லோருக்கும் புள்ளடி இடவேண்டும்)
அதன் மூலம் தமிழர்கள் அளிக்கப்பட்ட வாக்கில் எவ்வளவு வாக்குகள் செல்லுபடியற்றதோ அவ்வளவுக்கு தமிழர்கள் சிங்களதேசத்தை நிராகரிக்கின்றார்கள் என்பதை உலகுக்கு வெளிக்காட்டலாம்.
கடந்த பொது தேர்தலில் தமிழர் கூட்டமைப்பிற்கு வாக்களிப்ப்பதன் மூலம் தமிழர்களில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துமாறு கோரப்பட்டது அதனால் மீண்டும் ஒரு முறை வாக்குகளை செல்லுபடியானதாக்கி அதனை நிரூபிக்க தேவையில்லை என்று நினைக்கின்றேன். தவிர தமிழர் தமது வாக்குகளை செல்லுபடியற்றதாக்கும் போது அது தமிழர்கள் விரும்பாத ஒருவர் ஜனாதிபதியாகவும் உதவி செய்யும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

