10-08-2005, 05:23 PM
மேத்தாவின் மற்றுமொரு அற்புத கவிதை இது....
<b>ஒரு வாரம் போர் நிறுத்தம்</b>
<b>குவிந்த பிணங்களைக்
குழிதோண்டிப் புதைக்க
அல்லது-
கொளுத்திமுடிக்க
அவகாசம் வேண்டாமா...
அதற்காகத்தான்!</b>
<b>ஒரு வாரம் போர் நிறுத்தம்</b>
<b>குவிந்த பிணங்களைக்
குழிதோண்டிப் புதைக்க
அல்லது-
கொளுத்திமுடிக்க
அவகாசம் வேண்டாமா...
அதற்காகத்தான்!</b>
.

