10-08-2005, 03:40 PM
MஊGஆTHTHஆற் எழுதியது:
இந்தா சும்மா கேள்விப்பட்ட கதையெல்லாம் சொல்லப்படாது நடு ரோட்டிலை நாய் மாதிரி காத்திருந்த அனுபவஆட்களை கேளுங்கோ சொல்லுவினம் காத்திருப்பது சுகமா? அல்லது சங்கடமா எண்டு
ஏன் முகத்தார் அங்கிள்! உங்களுக்கு அனுபவமில்லையோ? இருந்தா எடுத்து விடுறதுதானே?
இந்தா சும்மா கேள்விப்பட்ட கதையெல்லாம் சொல்லப்படாது நடு ரோட்டிலை நாய் மாதிரி காத்திருந்த அனுபவஆட்களை கேளுங்கோ சொல்லுவினம் காத்திருப்பது சுகமா? அல்லது சங்கடமா எண்டு
ஏன் முகத்தார் அங்கிள்! உங்களுக்கு அனுபவமில்லையோ? இருந்தா எடுத்து விடுறதுதானே?

