10-08-2005, 02:34 PM
ப்ரியசகி Wrote:என்ன இது...ஏன் ஆள் மேல ஆள் பழியை போடுறீங்கள்..இல்லறம் நல்லறமாக அமைய ரண்டு பெரும் தேவை.குறை ஏதும் இல்லை. மனதில் இருக்கிற கோபத்தை இதிலை கொட்டிட்டன். அங்கே கொட்டேலாது தானே. அவ்வளவு தான்.பிள்ளை கோவிக்காதை...
எப்ப பாரு சின்னப்பிள்ளைங்க மாதிரி குறை சொல்லிண்டே இருக்கீங்களே..தப்பு...கன்னத்தில போட்டுக்குங்க

