10-08-2005, 02:29 PM
இனவாதிகளுடன் கூட்டு வைத்திருக்கும் பிரதமரை<b>(ராஜபக்ஷ்ச)</b> விட <b>ரணில்</b> வெல்வது நல்லது.... இரண்டுமே பிசாசுகள்... அதில் நல்ல பிசாசுக்கு வாக்களிக்கலாம்....
புலிகள் தமிழ்மக்கள் சுயமாக முடிவு எடுக்கட்டும் என்கின்றனர்... அதாவது அரசியல் பேரத்தில் தாங்கள் சிக்காமல் தமிழ்மக்களைச் சுயமாக முடிவு எடுக்கச் சொல்கிறார்கள்... தமிழ்மக்களுக்கு அவர்களால் (போட்டியிடு பவர்களால்) எந்தவிதமான நல்லதும் நடக்கப் போவதில்லை அதை அறிந்தவர்கள் புலிகள். அவர்களால் ஒரு வேட்பாளரைக் காட்டி அவர்மீது நம்பிக்கை அற்ற நிலையில் இவருக்கு வாக்கை வளங்குங்கள் எண்டு சொல்வது முடியாதவிடயம்....
<b>ஆனால் பேரினவாதம்(போர் இனவாதம்) எல்லாம் ஒண்றாக இணைந்திருக்கும் இந்த வேளையில் அந்த பேரினவாதத்தை வெல்ல விடுவது நல்லதல்ல... பேரினவாதத்தின் வெற்றி மேற்கொண்ட இன அடக்கு முறைக்கு வளிசெய்யும்... ஆதலால் இப்போதைக்கு ரணிலுக்கு வாக்கை வழங்கி வெல்ல வைத்து இனவாதிகளை அடக்க வேண்டிய கட்டத்தில் தமிழ்மக்கள் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து....</b>
புலிகள் தமிழ்மக்கள் சுயமாக முடிவு எடுக்கட்டும் என்கின்றனர்... அதாவது அரசியல் பேரத்தில் தாங்கள் சிக்காமல் தமிழ்மக்களைச் சுயமாக முடிவு எடுக்கச் சொல்கிறார்கள்... தமிழ்மக்களுக்கு அவர்களால் (போட்டியிடு பவர்களால்) எந்தவிதமான நல்லதும் நடக்கப் போவதில்லை அதை அறிந்தவர்கள் புலிகள். அவர்களால் ஒரு வேட்பாளரைக் காட்டி அவர்மீது நம்பிக்கை அற்ற நிலையில் இவருக்கு வாக்கை வளங்குங்கள் எண்டு சொல்வது முடியாதவிடயம்....
<b>ஆனால் பேரினவாதம்(போர் இனவாதம்) எல்லாம் ஒண்றாக இணைந்திருக்கும் இந்த வேளையில் அந்த பேரினவாதத்தை வெல்ல விடுவது நல்லதல்ல... பேரினவாதத்தின் வெற்றி மேற்கொண்ட இன அடக்கு முறைக்கு வளிசெய்யும்... ஆதலால் இப்போதைக்கு ரணிலுக்கு வாக்கை வழங்கி வெல்ல வைத்து இனவாதிகளை அடக்க வேண்டிய கட்டத்தில் தமிழ்மக்கள் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து....</b>
::

