10-08-2005, 01:26 PM
மு. மேத்தாவின் கனவுக் குதிரை என்னும் தொலகுப்பிலிருந்து
சில கவிதைகள்:
<b>உனக்குத் தெரியுமா</b>
<b>
முகம் எனக்குத் தெரியாது
உன்
முகவரியும் தெரியாது
ஆனால்
பம்பரம் சுற்றும்
நாளிலிருந்து
உன்னைத்தான்
சுற்றி வருகிறேன்....</b>
<b>காதல் காற்று</b>
<b>மூச்சு விட மறந்துவிட்டேன்
என் வீட்டில்
உன்னைப் பற்றி
பேச்சு வந்ததால்</b>
இன்னும் தொடரும்.......
சில கவிதைகள்:
<b>உனக்குத் தெரியுமா</b>
<b>
முகம் எனக்குத் தெரியாது
உன்
முகவரியும் தெரியாது
ஆனால்
பம்பரம் சுற்றும்
நாளிலிருந்து
உன்னைத்தான்
சுற்றி வருகிறேன்....</b>
<b>காதல் காற்று</b>
<b>மூச்சு விட மறந்துவிட்டேன்
என் வீட்டில்
உன்னைப் பற்றி
பேச்சு வந்ததால்</b>
இன்னும் தொடரும்.......
.

