10-08-2005, 01:17 PM
என்கருத்து என்னவெனில் தமிழர் தரப்பில் ஒருவரைப் பொதுவேட்பாளராக அறிவித்துப் போட்டியிடுவது. வெல்லப்போவதில்லையென்பது உறுதி. ஆனால் இப்படி மதில்மேல் பூனையாக இருப்பதிலும் பார்க்க மக்களுக்குத் தெளிவான ஒரு முடிவு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டமென. அத்தோடு தமிழ்மக்கள் சிங்களத் தலைமையை நிராகரிக்கிறார்கள் என்பதும்புலனாகும்.
ஆனால் யாரைப் போட்டியாளராக நியமிப்பது என்பதில் எங்கட ஆக்களுக்க வெட்டுக்குத்து நடக்கலாம்.
எனக்கு என்ன ஆச்சரியமும் வேதனையுமென்றால், இன்னும் புலிகளோ, தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ இத்தேர்தலில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. அதைச் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்குண்டு. சும்மா நீங்களே தீர்மானியுங்கள் என்று சொல்லிவிட முடியாது. குறைந்தபட்சம் வாக்களி;ப்பிலிருந்து ஒதுங்கியிருங்கள் என்றாவது சொல்லப்பட வேண்டும்.
ஆனால் யாரைப் போட்டியாளராக நியமிப்பது என்பதில் எங்கட ஆக்களுக்க வெட்டுக்குத்து நடக்கலாம்.
எனக்கு என்ன ஆச்சரியமும் வேதனையுமென்றால், இன்னும் புலிகளோ, தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ இத்தேர்தலில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. அதைச் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்குண்டு. சும்மா நீங்களே தீர்மானியுங்கள் என்று சொல்லிவிட முடியாது. குறைந்தபட்சம் வாக்களி;ப்பிலிருந்து ஒதுங்கியிருங்கள் என்றாவது சொல்லப்பட வேண்டும்.

