10-08-2005, 11:44 AM
தமிழர் எல்லோரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். ஆனால் எல்லோரும் தமது வாக்கை செல்லுபடியற்ற வாக்காக அளிக்க வேண்டும். (அதாவது எல்லோருக்கும் புள்ளடி இடவேண்டும்)
அதன் மூலம் தமிழர்கள் அளிக்கப்பட்ட வாக்கில் எவ்வளவு வாக்குகள் செல்லுபடியற்றதோ அவ்வளவுக்கு தமிழர்கள் சிங்களதேசத்தை நிராகரிக்கின்றார்கள் என்பதை உலகுக்கு வெளிக்காட்டலாம்.
இது எனது கருத்து. உங்களின் கருத்தையும் தெரிவியுங்கள்
அதன் மூலம் தமிழர்கள் அளிக்கப்பட்ட வாக்கில் எவ்வளவு வாக்குகள் செல்லுபடியற்றதோ அவ்வளவுக்கு தமிழர்கள் சிங்களதேசத்தை நிராகரிக்கின்றார்கள் என்பதை உலகுக்கு வெளிக்காட்டலாம்.
இது எனது கருத்து. உங்களின் கருத்தையும் தெரிவியுங்கள்
" "

