10-08-2005, 09:23 AM
சின்னப்பு,
கேட்டியளே ஒரு கேள்வி. நான் தமிழ்ச்சமுதாயத்தைச் சொல்லாமல் எந்தச் சமுதாயத்தைச் சொல்லுறது?
சுண்டலின்ர கருத்தையே பாருங்கோவன். அழகு எண்ட பெயரில எங்கட சமுதாயம் பெண்களை நீளக்கூந்தல் வளர் எண்டு சொல்லுதோ இல்லையோ? (சமுதாயத்தில ஆண்களும் பெண்களும் அடங்குவினம்)
இப்பவும் 'தமிழ்ப்பொம்பிளையளெண்டா தலைமுடி எப்படி வளர்க்க வேணும்?" எண்டு ஒரு கேள்வியக் கேட்டு எங்கட யாழ்க்களத்திலயே ஒரு கருத்துக்கணிப்பு வையுங்கோ பாப்பம். என்ன முடிபு வருமெண்டு உங்களுக்கே தெரியும்.
உந்தப் பிரச்சினையள வன்னியலயே பாத்தாச்சு. போராடப்போய் ஏதோ காரணத்தால விலத்தி வாற பெண்களைக்கூட அவையின்ர விருப்பத்துக்கு மாறா தலைமுடிய நீளமா வளர்க்கச்சொல்லித்தான் எங்கட சனம் நிக்குது. (பெண்கள் விரும்பியும் முடிவளர்க்கினம். அது வேற பிரச்சினை. ஆனால் விருப்பமின்றி ஒரு ஆழுத்தத்தைப் பிரயோகிப்பதைத்தான் நான் இங்கே சொன்னேன்) புலத்தில மட்டும் ஏதோ பெரிய புரட்சி நடந்திட்டுதோ என்ன?
-------------------------------
தலைமுடிய வளர் எண்டுறதும், இல்லை வெட்டு எண்டுறதும் சமுதாயமில்லாமல் வேற ஆராம்?
கேட்டியளே ஒரு கேள்வி. நான் தமிழ்ச்சமுதாயத்தைச் சொல்லாமல் எந்தச் சமுதாயத்தைச் சொல்லுறது?
சுண்டலின்ர கருத்தையே பாருங்கோவன். அழகு எண்ட பெயரில எங்கட சமுதாயம் பெண்களை நீளக்கூந்தல் வளர் எண்டு சொல்லுதோ இல்லையோ? (சமுதாயத்தில ஆண்களும் பெண்களும் அடங்குவினம்)
இப்பவும் 'தமிழ்ப்பொம்பிளையளெண்டா தலைமுடி எப்படி வளர்க்க வேணும்?" எண்டு ஒரு கேள்வியக் கேட்டு எங்கட யாழ்க்களத்திலயே ஒரு கருத்துக்கணிப்பு வையுங்கோ பாப்பம். என்ன முடிபு வருமெண்டு உங்களுக்கே தெரியும்.
உந்தப் பிரச்சினையள வன்னியலயே பாத்தாச்சு. போராடப்போய் ஏதோ காரணத்தால விலத்தி வாற பெண்களைக்கூட அவையின்ர விருப்பத்துக்கு மாறா தலைமுடிய நீளமா வளர்க்கச்சொல்லித்தான் எங்கட சனம் நிக்குது. (பெண்கள் விரும்பியும் முடிவளர்க்கினம். அது வேற பிரச்சினை. ஆனால் விருப்பமின்றி ஒரு ஆழுத்தத்தைப் பிரயோகிப்பதைத்தான் நான் இங்கே சொன்னேன்) புலத்தில மட்டும் ஏதோ பெரிய புரட்சி நடந்திட்டுதோ என்ன?
-------------------------------
தலைமுடிய வளர் எண்டுறதும், இல்லை வெட்டு எண்டுறதும் சமுதாயமில்லாமல் வேற ஆராம்?

