10-08-2005, 06:53 AM
SUNDHAL Wrote:மாணவிகள் தலை முடி வளர்ப்பதற்கு தடை
ஆப்பிரிக்காவில் உள்ள டோகோ நாட்டில் மாணவிகள் தலைமுடியை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக நேரம் செலவிடுவதால் படிப்புக் கெட்டுப்போய் விடுவதாக கூறி தலை முடியை வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் தடை விதித்து உள்ளனர்.
தலையை மொட்டை அடித்துக்கொண்டு வரும்படி கூறி மாணவிகளை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தலை முடியை இழக்க விரும்பாத சில மாணவிகள், பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டனர்.
<b>ஓய் சண்டல் எல்லாம் இருக்கட்டும் ஆபிரிக்கா பெட்டையளுக்கு ஏற்கனவே தலைமுடி குறைவே எங்கையோ இடிக்குதே ???</b>
(தகவல் :புலநாய் )
அதவிட டங்கச்சி கோமதி இதுக்கை எதுக்கு டமிழ்சமுதாயத்தை இழுக்கிறா
பிள்ளை நீர் கண்டனீரே விரும்பத்தகாததாக பார்க்கப்படுது எண்டு
ஏனப்பா நீங்களும் குளம்பி ஐனங்களையும் குளப்பிறீங்கள்
பாத்தீங்களே தாங்களா ஒன்றை நினைக்கிறது பிறகு அவன் சொல்லுறான் இவன் சொல்லுறான் எண்டு மற்றவனின்ட தலையில சாணியடிக்கிறது
ஏன் பிள்ளை உது என்ன இப்ப பாரும் நம்மட பிள்ளையள் தொப்பிள் இல தோடு குத்தினம் (பீசிங் ஆம் )
ஆகா என்ன வளர்ச்சி நீர் சும்மா இப்ப தான் தயை முடியில நிக்கிறீர்
ஓய் ரமா ம் நல்ல ஐடியா கீப் இட் அப்
ஓய் அதோடை நல்ல நாவல் கலரா தலைக்கு அடியும் தூக்கலா இருக்கும்
:wink:
8) 8) 8)பி:கு : ஓய் சுண்டல் :evil: :evil: :evil: :evil:
[b]

