10-08-2005, 04:23 AM
[quote=Muthukumaran]<b>ஏழாவது கவிதை</b>
<b>உன் இமைகள் வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??</b>
வாவ். சூப்பர். அசத்திட்டீங்க. மு குமரன் எப்படி சொல்லுவாய் எப்போது சொல்லுவாய் என கேட்கிறீங்களே கவிதையில். தீபங்கள் பேசும் வெளியிடுவதற்கு முன்னரே சொல்லிடுவாவா? உங்கள் கவிதைகளின் நாயகி. :roll: :wink:
<b>உன் இமைகள் வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??</b>
வாவ். சூப்பர். அசத்திட்டீங்க. மு குமரன் எப்படி சொல்லுவாய் எப்போது சொல்லுவாய் என கேட்கிறீங்களே கவிதையில். தீபங்கள் பேசும் வெளியிடுவதற்கு முன்னரே சொல்லிடுவாவா? உங்கள் கவிதைகளின் நாயகி. :roll: :wink:
----------

