10-08-2005, 04:08 AM
இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. தலைமயிரை வளர்ப்பதா இல்லையா என்பதைப் பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சரியான காரணங்கள் இல்;லாத பட்சத்தில் இது கடுமையாகக் கண்டிக்கபட வேண்டிய ஒன்று. எங்கட தமிழ்ச்சமூகத்தில பெண் விரும்பாவிட்டாலும் அவள் தலைமுடியை வளர்க்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.அது எவ்வளவு தவறோ அதேயளவுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டலும் தவறு. பெண்களே தங்களுக்கு எது வசதியென்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான். எனக்கு நீளமாக முடிவைத்திருப்பது பிடிக்கவில்லை. கட்டையாக வெட்டியிருப்பது பிடித்திருப்பதோடு வசதியாகவுமிருக்கிறது. ஆனால் சமூகத்தில், குறிப்பாக தாயகத்தில் இது விரும்பத்தகாததாகப் பார்க்கப்படுகிறது. ஏன

